Browsing Category

விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் மழை குறுக்கிட்டால் விதிமுறைகள் என்ன?

இந்தாண்டு ஐபிஎல் சீசன் எதிர்வரும் 28 முதல் மே 31 வரை நடைபெற உள்ளது. முதல் போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையில், வட இந்தியாவில் மழை பெய்யும் வாய்ப்பு
Read More...

ஐசிசி விதியை மீறிய சல்மான் அலி ஆகா மீது ஐசிசி நடவடிக்கை

டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி ஆகா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதிகளின் நிலை 1-ஐ (Level 1) மீறியதாகக்…
Read More...

சன்ரைசர்ஸ் அணியில் பாகிஸ்தான் வீரர் : சர்ச்சையில் சிக்கிய காவ்யா மாறன்!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'த ஹண்ட்ரட்' (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மதை, இந்திய தொழிலதிபர் காவ்யா மாறனுக்குச்…
Read More...

உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ வழங்கவுள்ள பரிசுத்தொகை!

இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐசிசி 2026 டி-20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா…
Read More...

ஈரானிய கால்ப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியாவில் தஞ்சம்!

ஈரானிய கால்ப்பந்தாட்ட வீராங்கனைகள் ஐவருக்கு அவுஸ்திரேலியா விசா நீடிப்பை வழங்கியுள்ளதாக 'அல்-ஜசீரா' (Al-Jazeera) செய்திச்சேவை தெரிவித்துள்ளது. ஆசிய கிண்ண கால்ப்பந்தாட்டத் தொடரின்…
Read More...

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

T20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதற்கமைய இந்திய…
Read More...

இன மத பேதமின்றி நாடு முழுவதும் லசித் மாலிங்க விடுத்துள்ள அழைப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க, நாட்டின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நோக்கில் ஒரு பாரிய திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி சமூக வலைதளங்களில்…
Read More...

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற…
Read More...

இங்கிலாந்துக்கு 254 என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்த இந்தியா!

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று வியாழக்கிழமை மோதுகின்றன. மும்பையில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணய…
Read More...