Browsing Category

Batticaloa News

Batticaloa news latest from Eelam and Sri Lanka for Tamils all over the world. News website of Batticaloa people and Srilanka Eastern Batti news.

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பரிசோதனை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து பரீசோதகர்களினால் இன்று வெள்ளிக்கிழமை பரீட்சிக்கப்பட்டன. நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும்…
Read More...

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை –  16 மாணவர்கள் சிஜடி யினரால் கைது

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ம் ஆண்டு பகிடிவதை செய்துள்ளதையடுத்து பாதிக்கப்பட்ட…
Read More...

இனிய பாரதியின் சகா கைது

இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மட்டு. களுவங்கேணியைச் சேர்ந்த இவரை மட்டு. களுவங்கேணியில் வீட்டில் வைத்து சிஐடியினர் கைது செய்துள்ளதாக…
Read More...

வீட்டிற்கு தீ வைத்த வீட்டு உரிமையாளர் கைது – வாழைச்சேனையில் சம்பவம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று இன்று திங்கட்கிழமை (18) காலை தீப்பற்றி எரிந்துள்ளது. ஓட்டமாவடி பிரதேச சபை…
Read More...

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி நெறி!!

இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின்  புலம்பெயர் தகவல் மையத்தின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு…
Read More...

பிள்ளையானால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை

-மட்டக்களப்பு நிருபர்- சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால், அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம்…
Read More...

சங்கிலி அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் பலி – மட்டுவில் சம்பவம்

மட்டக்களப்பில்  வயோதிப பெண் ஒருவரின்  தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில்…
Read More...

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் கைது

நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர் இன்று (10)  அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தெரிவித்தார். வாழைச்சேனை…
Read More...

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது!

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும்…
Read More...