Browsing Category

Batticaloa News

Batticaloa news latest from Eelam and Sri Lanka for Tamils all over the world. News website of Batticaloa people and Srilanka Eastern Batti news.

தர்சனம் பாடசாலையின் மாணவர் வரவேற்பும், பொங்கல் விழாவும்!

மட்டக்களப்பு செங்கலடி கொடுவாமடு பகுதியிலுள்ள தர்சனம் பாலர் பாடசாலையின் புதிய மாணவர் வரவேற்பும், பொங்கல் விழா நிகழ்வும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. தர்சனம் பாலர்…
Read More...

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாய்ந்து உயிரிழந்த பெண்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். குதித்த இளம் பெண்ணின் சடலம்  தோனி மூலம் கரைக்கு எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு போதனா…
Read More...

வாழைச்சேனையில் போலி வைத்தியர் கைது

வைத்தியர்கள் என தன்னை அடையாளப்படுத்தி வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு இளைஞன் ரினோசன் மரணத்தில் சந்தேகம்

சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்ற இளைஞன் ரினோசனின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ஜெயரட்னராஜா…
Read More...

கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களுடன் விசேட கலந்தாய்வுக் கூட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர், உறுப்பினர்களுக்கு இடையேயான விசேட கலந்தாய்வுக் கூட்டம்…
Read More...

பாரிய கொள்ளை – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று…
Read More...

விடுதியில் போதைப்பொருள் வியாபாரம் – ஏறாவூரில் சம்பவம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பலாச்சோலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த…
Read More...

புட்டு தயாரித்து கேட்ட கணவனை வெட்டி கொன்ற மனைவி

காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்து கொலை செய்துவிட்டு விட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது…
Read More...

வந்தாறுமூலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து- ஒருவர் படுகாயம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில் நீர்முகப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்…
Read More...

வங்களாவிரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பாக

மேற்படி விடயம் சார்பாக வளிமண்டளவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலுக்கு அமைவாக கிழக்கு மாகணத்தின் பல பகுதிகளிலும் நாளை  செவ்வாய்க்கிழமை முதல்  28.11.2025ம் திகதி வரையான காலப்பகுதியில்…
Read More...