தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு

24 கரட் தங்கத்தின் விலை 7,000 ரூபாவினாலும், 22 கரட் தங்கத்தின் விலை 6,000 ரூபாவினாலும் மற்றும் 18 கரட் தங்கத்தின் விலை 4,500 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க…
Read More...

வேளாண்மை நடவடிக்கை ஆரம்பம்: யானைகளை விரட்டும் அதிகாரிகள்

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக வயல்வெளிகளில் நடமாடுகின்ற யானைக் கூட்டத்தை அகற்றும் நடவடிக்கைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து…
Read More...

பயணிகளுக்காக ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளுக்காக ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்பதிவு நடவடிக்கை…
Read More...

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு டீ ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.66 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு…
Read More...

இன்றும் உச்சம் கொடுக்கும் சூரியன்

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில…
Read More...

வேலையில்லா இளைஞர் யுவதிகளுக்கான வருமானத்தைஈட்டித் தரும்சுயதொழில்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் வேலையில்லா இளைஞர் யுவதிகளுக்கான வருமானத்தை ஈட்டித் தரும் சுயதொழில் திட்டம் வெற்றியளித்துள்ளது.   சேர்க்கிள் (CIRCLE) எனப்படும் இளம்பெண்கள் அமைப்பினால் இளம்பெண்கள்…
Read More...

பதுளை கரமெட்டிய வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

பதுளைகரமெட்டிய வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.…
Read More...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு டீ ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 57.23 அமெரிக்க டொலராக…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும் வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது இன்று புதன்கிழமை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல்,…
Read More...

இலங்கை வந்த ஐரோப்பிய நாட்டு இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

பதுளை - எல்ல பகுதியில் உள்ள ஹோட்டலின் குளியலறையில் பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை இரகசியமாக எடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…
Read More...