வௌவால் தினம் (Bat Appreciation Day)

அறிமுகம் இன்று உலகம் முழுவதும் பல உயிரினங்களின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சுற்றுச்சூழலையும் மனிதனுக்கும் இடையிலான சமநிலையை பொறுத்து…
Read More...

புது வருடத்துக்கான கடமைகளை ஜனாதிபதி செயலக ஊழியர்கள் ஆரம்பித்தனர்

தமிழ் ,சிங்கள புத்தாண்டிற்குப் பின்னர் புதிய வருடத்திற்கான பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர்…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று புதன்கிழமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 99.68…
Read More...

உலக நகைச்சுவையின் சின்னம் – சார்லி சாப்ளின்

முன்னுரை உலக சினிமாவில் நம்மை சிரிக்க வைக்கும் தலைசிறந்த நபர்களில் முதன்மையானவர் உலக நகைச்சுவையின் சின்னம் – சார்லி சாப்ளின் . அவருடைய பெயர் கேட்டவுடன் ‘தி டிராம்ப்’ என…
Read More...

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு: பழக்கடை உரிமையாளர் கைது

-அம்பாறை நிருபர்- அம்பாறை - சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பழக்கடைகளின் நிலைமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய நேற்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது…
Read More...

பெயர் என்ன வைக்கலாம் நூல் வெளியீடு

ஆசிரியரும் இலக்கிய ஆர்வலரும் கவிஞருமான ஏறாவூர் தாஹிர் எனும் புனைப்பெயர் கொண்ட எஸ்.எச். அஹமத் லெப்பையின் “பெயர் என்ன வைக்கலாம்” எனும் நான்காவது கவிதை நூல் வெளியீடு நேற்று திங்கட்கிழமை…
Read More...

“விசுவாசுவ” சித்திரை புதுவருடப் பிறப்பு

"விசுவாசுவ" சித்திரை புதுவருடப் பிறப்பு தமிழர்களின் முக்கியமான பாரம்பரிய பண்டிகைகளில் தமிழ் புத்தாண்டு ஒன்றாகும். இது பொதுவாக ஏப்ரல் 14 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது சூரியப்…
Read More...

நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.2612 ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.1305 ரூபாவாகவும்…
Read More...

ஆதரவற்ற யானை குட்டி பிரதேசவாசிகளால் மீட்பு

புத்தளம், கொட்டுக்கச்சி பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட யானை குட்டி ஒன்று பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம்…
Read More...

மன்னாரில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.

மன்னார் நிருபர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தர பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 'குருதி கொடுத்து உயிரை…
Read More...