இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் திகதி சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. 1960 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான அமைதியான பேரணியில் பொலிஸாரால்…
Read More...

தங்கத்தின் விலை சற்று குறைந்தது

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 238,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 220,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 24 கரட்…
Read More...

யுரியுப் காணொளி பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞன்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா பகுதியிலுள்ள மதுரா என்ற கிராமத்தில் இளைஞர் யுரியுப் காணொளியை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வியாழக்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 256.77 புள்ளிகளால் அதிகரிப்பைச்…
Read More...

சிறுபோக பயிர்ச் செய்கை ஆரம்பக் கூட்டம்

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சிறுபோக பயிர்ச் செய்கைக்கான ஆரம்ப கூட்டமானது பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றுவியாழக்கிழமை…
Read More...

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அரிய வகை வன உயிரினங்கள்

இந்தியாவின் வேலூரைச் சேர்ந்த பயணி ஒருவரின் உடைமைகளைச் சோதனை செய்தபோது இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அரிய வகை வன உயிரினங்கள் மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 52 ஆமைகள், 4…
Read More...

வியட்நாம் தூதுக்குழுவினர் இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம்

வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் நுகுயென் டக் ஹை (Nguyen Duc Hai) தலைமையிலான வியட்நாம் நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை…
Read More...

கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று – டொனால்ட் ட்ரம்ப்

கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். கனடாவுக்கு அமெரிக்கா ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர் மானியம் வழங்குவதால் அமெரிக்காவின்…
Read More...

கடந்த மாதத்தில் தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி

கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாகத் தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், 2.04 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி…
Read More...

பதுளையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு தாக்கல்

பதுளை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுவை, இன்று வியாழக்கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. பதுளை மாவட்டத்தில்…
Read More...