மகாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்வான நிலையில் காணப்பட்டாலும், அது வெள்ள நிலையை அடையும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மகாவலி ஆற்றுப்… Read More...
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.… Read More...
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர்… Read More...
ஒன்டன்செட்ரோன் (Ondansetron ) மருந்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,
இந்த மருந்து இலங்கையில்… Read More...
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் வழங்கும் நிவாரண நிதிகளை, எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் மக்களுக்கு வழங்கி… Read More...
இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மற்றும் அதன் செயற்பாட்டுத் திறனை உறுதிப்படுத்தும் வகையில், அதற்குத் தேவையான போதிய நிதி மற்றும் மனித வளங்களை உடனடியாக வழங்க… Read More...
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் இன்றும் (18)நாளையும் (19) விசேட பாராளுமன்ற அமர்வு முன்னெடுக்கப்படுகிறது.
திக்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தம் தொடர்பான… Read More...
முல்லைத்தீவு, சாலைக் கடற்கரைப் பகுதியில் கடத்துவதற்குத் தயாராக இருந்த சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளைக் கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று (17)… Read More...
மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், சாரதி அனுமதிப் பத்திரத்தை திரும்ப வழங்க 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற… Read More...
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஏழு பிரதேச செயலகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 3ஆம் நிலை 'சிவப்பு' மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை நாளை (19)… Read More...