கிறிஸ்மஸில் இரக்கத்தின் மூலம் நமது மனிதநேயத்தைப் புதுப்பித்து, ஒவ்வொரு வீட்டுக்கும் மகிழ்ச்சியைக்…

இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் மக்கள் காட்டிய மனிதாபிமானத்தையும், நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தத்தையும் வலியுறுத்தி ஜனாதிபதி தனது நத்தார் வாழ்த்துச் செய்தியை வௌியிட்டுள்ளார்.…
Read More...

இன்றைய வானிலை

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

ராகமவில் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு

ராகம பொலிஸாரினால் டி-56 ரக துப்பாக்கியும் ஒரு தொகுதி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (23) இரவு ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த இடத்தில் காணப்பட்ட மோட்டார் ரக வாகனமொன்றை ராகம…
Read More...

நிவாரண உதவிக்காக ஜனவரி 6 இற்குள் ஒன்லைனில் பதிவு செய்ய வேண்டும்

திக்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்க அரசாங்கம் ஒரு புதிய பதிவுத் திட்டத்தை தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் விபரங்களை…
Read More...

இன்று முதல் விசேட பஸ் சேவைகள்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (24) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன…
Read More...

சீரான வானிலை நிலவும்

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்…
Read More...

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட செயற்பாட்டு அறை

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இராணுவத் தலைமையகத்தில் விஷேட செயற்பாட்டு அறையை செயற்படுத்த பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய பண்டிகைக் காலம்…
Read More...

இணையவழி விற்பனை மோசடி தொடர்பில் எச்சரிக்கை

இணையத்தளம் ஊடாக பொருள்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளம் ஊடாக பொருள்களை…
Read More...

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம் அதிகரிப்பு

சவூதி அரேபியாவில் இந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம் இதுவரை 347…
Read More...

இலங்கையின் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை

திக்வா" புயலினால் ஏற்பட்ட அழிவுகளை எதிர்கொள்ள இலங்கையின் வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு உலகின் முன்னணி பொருளாதார ஆய்வாளர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. நோபல்…
Read More...