புத்தாண்டு வருகை கடந்தாண்டின் அனுபவங்களை மீள்பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பளிக்கிறது

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால் பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார…
Read More...

இன்றைய வானிலை

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றுஅவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மற்றும் ஊவா…
Read More...

மத்தள விமான நிலையத்தில் புறப்பாடு வரி இன்று முதல் நீக்கம்

மத்தள சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புறப்பாடு வரி இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையம் வழியாக நாட்டிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு…
Read More...

கனடாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் 19 பேர் கைது

கனடாவில் சுமார் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கியுபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .…
Read More...

இலங்கை சுங்கம் 2,497 பில்லியன் ரூபாய் வருமானம்

இலங்கை சுங்கம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்காக நிதி அமைச்சினால் சுங்கத்…
Read More...

வியட்நாம் உடனான எல்லை கண்காணிப்புக்கு மனித ரோபோக்களை பயன்படுத்த சீனா தீர்மானம்

வியட்நாம் உடனான எல்லை கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு 'Walker s2' என்ற மனித ரோபோக்களை அனுப்ப சீனா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதம் பணியமர்த்தல் தொடங்கும்…
Read More...

கோட்டை – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

புத்தளம் ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் அறிவிப்பு

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின்சார விநியோகம்…
Read More...

இன்றைய வானிலை

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.…
Read More...

தாய்வானில் நிலநடுக்கம்

தாய்வானில்  இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை நகரமான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.05…
Read More...