பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரே விபத்தில்… Read More...
நாடு முழுவதும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுமி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மில்லனிய - கெனன்துடாவ வீதியின் ரன்மிணிக வளைவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி… Read More...
பாடசாலை நேரம் நீடிக்கப்படும் பட்சத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.… Read More...
இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான… Read More...
மாவனெல்ல - ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 37 வயதுடைய நபர் உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த இரண்டரை வயது… Read More...
காட்டு யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில் சேவையில் ஈடுபடும் இரவு நேர தபால் ரயில்களின் சாரதிகள், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நேர ரயில் போக்குவரத்தின்… Read More...
பஸ் கட்டணத்தை, வங்கி அட்டைகள் ஊடாக செலுத்தும் முறைமை இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது .
கொழும்பு புறநகர் பகுதியான கொட்டாவ - மாகும்புர பல்வகை பஸ் மையத்தில் இந்தத் திட்டம் இன்று… Read More...
சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பஸ் சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவை இன்று முதல (24) இலங்கை போக்குவரத்து… Read More...
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை நாளை (25) ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு… Read More...