பதுளை மண்சரிவு – பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது . இந்த அனர்த்தங்களில் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக…
Read More...

களனிவெளி மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு

நாரஹேன்பிட்டி மற்றும் கோட்டே ரயில் மார்க்கத்தில் மரம் முறிந்து வீழ்ந்த நிலையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.களனிவெளி மார்க்கத்திலான ரயில்…
Read More...

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு – 4 பேர் உயிரிழப்பு

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க…
Read More...

200 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில்…
Read More...

ஹொங்கொங் தீ விபத்து – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஹொங்கொங் - தை போ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் 279 பேர் காணாமல்…
Read More...

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள்…
Read More...

விசர் நாய் கடியை கட்டுப்படுத்த இந்தோனேசியாவில் இறைச்சி விற்பனைக்கு தடை

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் விசர் நாய் கடியைத் தடுக்க நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உயிருள்ள விலங்குகள்,…
Read More...

படகு கவிழ்ந்து இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரே விபத்தில்…
Read More...

சிறுமி உட்பட நால்வர் விபத்துக்களில் உயிரிழப்பு

நாடு முழுவதும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுமி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். மில்லனிய - கெனன்துடாவ வீதியின் ரன்மிணிக வளைவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி…
Read More...

பாடசாலை நேரம் நீடிப்பு – போக்குவரத்து தொடர்பில் பிரதமர் கருத்து

பாடசாலை நேரம் நீடிக்கப்படும் பட்சத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…
Read More...