நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

நடிகை சமந்தாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் அவர் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது…
Read More...

ஒரு முறை இந்த சிவப்பு எண்ணெய் தடவினால் போதும்: இளநரையும் இல்லை முடியும் உதிராது

தற்போது இருக்கும் தலைமுறையின் பலத்த பிரச்சனைகளில் இளநரையும் முடி உதிர்வும் பங்காக இருக்கிறது. முடி கொட்டுவது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் இது அதிகமாக கொட்டும் போது ஒவ்வொருவரும் மன…
Read More...

பந்தயத்தால் பலியான உயிர்

இந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பந்தயம் கட்டி 21 வயதே ஆன வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 21 வயதே ஆன வாலிபர் நண்பர்களிடம் 10,000 ரூபா பந்தயம்…
Read More...

பணக்கார நடிகர்களின் பட்டியல்

உலகளவில் உள்ள பணக்கார நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் பிரபல நடிகர்கள் பலரும் இடம்பிடித்துள்ளனர். இதில் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் 10 ஆவது…
Read More...

கண்டியிலிருந்து 633 மெட்ரிக் டன் கழிவை கொழும்புக்குக் கொண்டு வந்து அழிப்பதில் சிக்கல்

ஸ்ரீ தலதா வழிபாட்டின் பின்னர் கண்டி நகரத்தில் 633 மெட்ரிக் டன் கழிவுகள் கொஹாகொட கழிவுகள் கொட்டப்படும் பகுதியில் கொட்டப்பட்டுள்ளன. இந்த கழிவுகளை கொழும்புக்குக் கொண்டு வந்து அழிப்பதில்…
Read More...

அட்சய திருதியை – புனித தினத்தின் முக்கியத்துவம்

அட்சய திருதியை - புனித தினத்தின் முக்கியத்துவம் அறிமுகம் அட்சய திருதியை (Akshaya Tritiya) என்பது இந்துக்கள் மற்றும் ஜைனர்களால் புனிதமாகக் கருதப்படும் ஒரு சிறப்பு நாள். இது…
Read More...

சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து வியந்த கிரிக்கெட் பிரபலங்கள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை ஒரே இரவில் அறுவடை செய்துள்ளார் 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்ஷி. குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 35 பந்துகளில் சதம்…
Read More...

கொல்கத்தாவில் தனியார் விடுதியில் தீ விபத்து – 14 பேர் பலி

இந்தியா - கொல்கத்தாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 13 பேர் வரை காயமடைந்துள்ளதாக இந்திய…
Read More...

விலங்கு பரிமாற்றத்தில் தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு பல புதிய விலங்குகளை கொண்டுவர திட்டம்

விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு பல புதிய விலங்குகள் கொண்டு வரப்படவுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ…
Read More...

சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாய் பெறுமதியில் வீழ்ச்சி

இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என ப்ளூம்பெர்க் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் எழுச்சி பெறும் 30 நாட்டு நாணயங்களில் 26 ஆவது…
Read More...