ரஷ்யாவின் தாக்குதல் இரக்கமற்றது – யுக்ரைன் ஜனாதிபதி

கியேவின்பிரதான அரசாங்க கட்டடத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் இரக்கமற்ற தாக்குதல் எனயுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார். இந்தத் தாக்குதலுக்குப் பொருத்தமான பதிலடியை…
Read More...

வங்கிகள் மூலம் பரிசுகள் வழங்கப்படுவதாக வெளியாகும் செய்தி தொடர்பில் கணினி அவசர பதிலளிப்பு பிரிவு…

வங்கிகள் மூலம் பரிசுகள் வழங்கப்படுவதாக, தற்போது சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை கணினி…
Read More...

எல்ல – இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம்

பதுளை, எல்ல - வெல்லவாய வீதியின் எல்ல மற்றும் இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த இடங்கள்…
Read More...

செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை

செம்மணி உட்பட மனிதப் புதைகுழிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பிலான நிபுணத்துவத்தை, காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலக அதிகாரிகளுக்கு வழங்குமாறு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம்…
Read More...

எல்ல விபத்து- பஸ்ஸீனை ஆய்வு செய்யும் பணி நாளை

எல்ல - வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துக்குத் தொழில்நுட்ப பிரச்சினை காரணமா என்பதை கண்டறிய, அரசுப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் விசாரணை நிபுணர் நாளை எல்லவுக்குச் சென்று பஸீன்…
Read More...

அபிவிருத்திக்கு எந்த நேரத்திலும் நிதியொதுக்க தயார் – ஜனாதிபதி

மக்களுக்கு அவசியமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு எந்த நேரத்திலும் நிதி ஒதுக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். மொனராகலை மாவட்ட செயலகத்தில் இன்று…
Read More...

வீதி விபத்தில் ஒருவர் பலி

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இன்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வீதியை குறுக்கறுத்து செல்ல…
Read More...

கிண்ணியாவில் பஸ், பெளசர் மோதி விபத்து

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் கிண்ணியா பொலிஸ் நிலையம் முன்பாக இன்று (06) மாலை பஸ், பெளசர் விபத்துக்குள்ளாகியுள்ளன. சுற்றுலா வந்த பஸூம் எரிபொருள் பெளசரும் நேருக்கு நேர்…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

77ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 10ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 91 நாள்கள் முதிர்வுக்…
Read More...

சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஹராரேவில் இடம்பெற்ற போட்டியில்…
Read More...