அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாதுகாப்பு மற்றும்…
Read More...

சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2025 பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 240,217 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.…
Read More...

தம்பதியரின் மோசமான செயல்

தத்தெடுப்பதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தம்பதியினருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம்…
Read More...

செவ்வாயில் நீர் உறைந்த நிலையில்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது.செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் சஹாரா பாலைவனத்தை விட 100 மடங்கு பெரிதான மரியா எனும் பகுதியில் நீர்…
Read More...

“தி ஹென்லி” கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் இலங்கை

"தி ஹென்லி" கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் 42 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி பெற்ற இலங்கை கடவுச்சீட்டு 91ஆவது இடத்தை பெற்றுள்ளது.193 நாடுகளுக்கு விசா இல்லாமல்…
Read More...

வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 43.43 புள்ளிகளால் வீழ்ச்சியை பதிவு…
Read More...

கல்முனை பாடசாலைக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி

கல்முனை ராமகிருஸ்ண மகா   வித்தியாலயத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் SEDR செயற்திட்ட நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு…
Read More...

கிழக்கு ஆளுனர் மருத்துவ சங்க பிரதிநிதிகள் பேச்சு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும்  (GMOA)  இடையிலான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர்…
Read More...

கல்முனை உணவகங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள வியாபார நிலையங்கள், உணவகங்களின் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கல்முனை பிராந்திய…
Read More...

பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கான தளபாடங்கள் அன்பளிப்பு

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள முள்ளிப்பொத்தானை மைமூனா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு நேற்று புதன்கிழமை கட்டில் மெத்தை அன்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24