சீரற்ற வானிலை – 206 வீதிகள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற அனர்த்த நிலை காரணமாக, வீதிப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தற்போது…
Read More...

மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் மீட்பு

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் காரணமாக, விமலசுரேந்திர அணைக்கட்டுக்கு அருகே உள்ள இராணுவ சோதனைச் சாவடியின் மீது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ…
Read More...

இஸ்மாயில் முத்து முஹம்மது எம்.பி பதவியை இராஜினாமா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் முஹமது இஸ்மாயில் முத்து உமர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் இன்று உத்தியோகப்பூர்வமாக…
Read More...

சீரற்ற வானிலை – ரயில் சேவைகள் பாதிப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது . அத்தியாவசிய சேவைகளுக்காக வருகை தருபவர்களுக்காக மாத்திரமே ரயில் சேவை…
Read More...

இரத்தினபுரியில் வெள்ள அனர்த்தம்

இரத்தினபுரி மாவட்டத்தில், களுகங்கையை அண்மித்த தாழ்நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெல்மதுல்லை, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத்த, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட,…
Read More...

சீரற்ற வானிலை -விமான சேவைகள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் விமான சேவைகளும் தாமதமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் ஏனைய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்…
Read More...

வௌ்ளத்தில் மூழ்கிய மஹியங்கனை வைத்தியசாலை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பல வாட்டுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்ட வாட்டுகளில் இருந்த நோயாளிகள் மேல்…
Read More...

இன்றும் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யும்

நாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று மேலும் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
Read More...

களனி கங்கையை அண்மித்து வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட, நோர்வூட்,…
Read More...

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. 21 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 12,313 குடும்பங்களை சேர்ந்த 43,991…
Read More...