ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிடியாணை உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும், தவறினால் அவரை கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை பெறப்படும் எனவும் பொலிஸார்…
Read More...

2026 கல்வியாண்டு இன்று ஆரம்பம்

2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் இன்று (05) திறக்கப்படுகின்றன. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும்…
Read More...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது இலங்கை தேயிலை சபையின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 239…
Read More...

நிக்கோலஸ் மதுரோ சட்டவிரோத ஜனாதிபதி – பிரித்தானியா

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பிரித்தானியா சட்டவிரோத ஜனாதிபதியாக கருதுகின்றதென பிரதமர் கியெர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் இதனை…
Read More...

வெனிசுலா விவகாரம் -ஐநா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தை தாமதமின்றி நடத்துமாறு இலங்கை கோரிக்கை

வெனிசுலா நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தமது நிலைப்பாட்டை இன்று…
Read More...

இலங்கை வரும் இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமது இரண்டு நாள் உத்தியோகபூர்வ…
Read More...

கிருலப்பனை வீட்டுத்திட்டம் மீண்டும் ஆரம்பம்

கிருலப்பனை, கொலம்பகே மாவத்தையில் 2022 பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 615 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தை, புதிய ஒப்பந்த நடைமுறை ஊடாக மீண்டும்…
Read More...

நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது

தெஹிவளை, கல்கிசை உள்ளிட்ட பல பகுதிகளுக்குத் தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில்,…
Read More...

வீடுகளை இழந்தவர்களுக்கு 50 இலட்சம் ரூபாயை அரசாங்கம் வழங்குகிறது

திக்வா' புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாள்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்…
Read More...