நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது…
Read More...

மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து!

மஸ்கெலியா, லக்சபான தோட்டம் – வாழமலை பிரிவில் உள்ள தேயிலை உற்பத்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை சுமார் 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலை முற்றாக…
Read More...

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் பணயக் கைதிகளை விடுவிக்க இணக்கம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான திட்டத்தின் முதல் கட்டத்துக்கு , இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும், ஹமாஸும்…
Read More...

பெருந்தொகையான போதைப்பொருள்களுடன் இருவர் கைது

கம்பஹா - கடவத்தை, பியன்வல பகுதியில் 12 கிலோகிராம் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், கொக்கைன் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்கள்…
Read More...

மன்னார் காற்றாலை திட்டம் – தொடர்ந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன

மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள காற்றாலைத் திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் உள்ளக ரீதியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும்,…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வௌியீடு

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான…
Read More...

இன்றும் மழைக்கு சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இண்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு , கடந்த செப்டெம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்து, 6.243 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…
Read More...

மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று ஆலோசனை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு , 2025 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று (8) பொது கூட்டத்தை நடத்தவுள்ளது. “2025 ஆம் ஆண்டுக்கான 3ஆவது மின் கட்டண…
Read More...

வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்கு தடை

2026 ஜனவரி முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில்…
Read More...