இலங்கை ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பில்

இன்று முதல் வட மாகாணத்தில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

100 இற்கு மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100 இற்கு மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி…
Read More...

எலுமிச்சையின் விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் எலுமிச்சையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது .…
Read More...

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது மடகாஸ்கர்

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் மடகாஸ்கர் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . மடகாஸ்கர் இராணுவம், நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. பொது ஒழுங்கை…
Read More...

உலக சாதனை படைத்த மந்தனா!

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் 1000 ஓட்டங்களைக் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா பதிவு செய்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இன்றைய…
Read More...

வீதி விபத்துக்களினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வீதி விபத்து தொடர்பில் கொழும்பில் இன்று…
Read More...

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாக சம்பவம் – சிசிடிவி ஊடாக விசாரணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்துக்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் , சிசிடிவி காட்சிகள் ஊடாக மேலதிக விசாரணைகளை நடத்துமாறு கல்கிஸ்ஸை…
Read More...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

மோசடி செய்யும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு தகவல்களை வழங்குமாறு வெளிநாட்டு…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் 9 நாள்களில் 46ஆயிரத்து 868 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர். அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகைத் தந்துள்ளனர்…
Read More...