பிரதமர் இந்தியாவுக்கு விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191…
Read More...

இன்று பிற்பகல் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா…
Read More...

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

2025 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்துக்கு அமைய , அரச துறையில் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாகத் தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கு…
Read More...

இன்றுடன் விண்டோஸ் 10 முடிவுக்கு வருகிறது

2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 10 இயங்குதளத்தை இன்று (14) முதல் உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர மைக்ரோசாப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இன்றைய தினத்துக்குப்…
Read More...

தென் கடலில் மீட்கப்பட்ட பொதிகளில் 800 கிலோவுக்கு அதிகமான போதைப்பொருள்கள்

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51 பொதிகளில் சுமார் 839 கிலோ போதைப்பொருள்கள் அடங்கியுள்ளதாக இலங்கை கடற்படை…
Read More...

இன்றைய வானிலை

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டை சூழவுள்ள பகுதிகளில்…
Read More...

.கரையோர ரயில் சேவைகள் தாமதம்

கரையோர ரயில் மார்க்கத்தின் பேருவளை, மாகல்கந்த பகுதியில் தண்டவாளத்தில் மண்மேடு சரிந்துள்ளதால் அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் ஒன்றின்…
Read More...

இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் . விபத்துக்கள் நேற்று (12) பூநகரி மற்றும் ஹூங்கம பகுதிகளில் சம்பவித்துள்ளன.…
Read More...

உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின்78ஆவது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுகிறது .மாநாடு மூன்று நாள்கள்…
Read More...

போர் முடிந்துவிட்டது – டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் நிலையில், “போர் முடிந்துவிட்டது” என அறிவித்துள்ளார். போரை…
Read More...