பலநாள் மீன்பிடிப் படகு விபத்து

இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்காக, இலங்கை கடற்படைக்கு சொந்தமான விசேட கப்பல் அனுப்பி…
Read More...

இன்றைய வானிலை

நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சபரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் சில…
Read More...

பத்தேகம உப தவிசாளரை தாக்கிய நபருக்கு விளக்கமறியல் உத்தரவு

பத்தேகம பிரதேச சபையின் உப தவிசாளர் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் 4 நாள்கள் தலைமறைவாக…
Read More...

தேடப்பட்டுவந்த மூவர் கைது

கொழும்பு மற்றும் வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில்…
Read More...

காசாவில் கடுமையான தாக்குதல் நடத்த நெதன்யாகு உத்தரவு

காசா பகுதியில் கடுமையான தாக்குதலை நடத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தாக்குதலை நடத்துமாறு இஸ்ரேலிய இராணுவத்துக்கு பிரதமர்…
Read More...

கணேமுல்ல சஞ்சீவ கொலை- பெண் சட்டத்தரணி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவியதற்காக கடவத்தையைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இஷாரா செவ்வந்திக்கு போலி சட்ட அடையாள அட்டையை வழங்கிய…
Read More...

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது . பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி,…
Read More...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்…
Read More...

ஈகுவடாரில் துப்பாக்கிச் சூடு – ஐவர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் சாண்டோ டொமிங்கோ நகரில் உள்ள நீச்சல் குளமொன்றில் ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வேனில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் நீச்சல் குளத்துக்குள்…
Read More...

3500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா இறக்குமதி

உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 3500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. GR 11…
Read More...