390,000 நீர் விநியோக இணைப்புகள் இன்னும் சீர்செய்யப்படவில்லை

அண்மைய நாள்களில் மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக தடைபட்ட மொத்தம் 387,964 வீட்டு நீர் விநியோக இணைப்புகள் இதுவரை சீர்செய்யப்படவில்லை. தீவு முழுவதும் உள்ள 2,947,833 நீர் விநியோக…
Read More...

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…
Read More...

ரயில் சேவைகள் தொடர்பில் அறிவிப்பு

பிரதான மார்க்கத்தில் இன்று (01) 19 ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. கரையோர மார்க்கத்தில் 34 ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

களனி கங்கை ஆற்றுப்படுகையில் அபாயகரமான வெள்ள நிலைமை

களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், ஹங்வெல்ல மற்றும் அதனை அண்மித்த தாழ்நில பகுதிகளில் தற்போது உச்ச வெள்ள நிலைமை காணப்படுகிறது. ஹங்வெல்ல அளவீட்டு நிலையத்தில்…
Read More...

சுண்டிக்குளத்தில் மாயமான கடற்படை சிப்பாய்கள் உயிரிழப்பு

முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியின் போது காணாமல் போன 5 கடற்படை சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . சுண்டிக்குளம்…
Read More...

நிவாரண நிதிக்காக புதிய இணையத்தளம் அறிமுகம்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக, நிதி உதவி வழங்குவதை இலகுபடுத்தும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உத்தியோகபூர்வ இணையத்தை…
Read More...

இன்றைய வானிலை

தாழமுக்கம் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 300 கி.மீ வடகிழக்கே வடக்கு அகலாங்கு 12.3°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.6°E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சீரற்ற வானிலை – 159 பேர் உயிரிழப்பு

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. 203 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 25 மாவட்டங்களைச்…
Read More...

சீரற்ற காலநிலை – 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மின் தடைகள் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் பரவலான மின் தடைகள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 200,000 வாடிக்கையாளர்கள் தற்போது மின்சாரம் இல்லாமல் இருப்பதாக இலங்கை மின்சார…
Read More...

மீட்பு நடவடிக்கைகளுக்குக் கடற்றொழில் படகுகளைப் பயன்படுத்த நடவடிக்கை

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ கடற்றொழில் படகுகளைப் பயன்படுத்துவதற்குக் கடற்றொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அவிசாவளை, கேகாலை மற்றும் சிலாபம் போன்ற…
Read More...