இன்றைய வானிலை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது ஒரு தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. அது நேற்று (07ஆம் திகதி) இரவு 11.30…
Read More...

தொலைக்காட்சி, இணையத்தளங்களில் ஜங்க் ஃபுட் விளம்பரங்களுக்கு பிரித்தானியா தடை

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் குழந்தைகளின் உடல் பருமன் சிக்கலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், துரித உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற 'ஜங்க் ஃபுட்' (Junk Foods) விளம்பரங்களுக்கு அந்நாட்டு…
Read More...

இந்திய இராணுவத் தலைமைத் தளபதி இன்று இலங்கை வருகிறார்

இந்திய இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்று உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டுக்கு வருகைத் தருகிறார். இந்த விஜயம் நேச நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும்…
Read More...

போலந்து விசா மோசடி: இலங்கையர்கள் கைது

போலந்துக்கு செல்வதற்கு போலி விசாக்களை வைத்திருந்த நான்கு இலங்கை விமானப் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (06) கைது…
Read More...

கொஹுவலை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, இளம் பெண் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 30ஆம்…
Read More...

பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் பரிசோதகர்களாகப் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான திகதி நாளையுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம்…
Read More...

மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்…
Read More...

500 பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் சுமார் 500 பொலிஸார் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அவர்களில்…
Read More...

வெனிசுலா ஜனாதிபதி இன்று நீதிமன்றில் ஆஜராகிறார்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் இன்று (05) அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர்…
Read More...

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காகத்…
Read More...