வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது . நாளை கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் உள்ள சில பகுதிகளில் வெப்பச்…
Read More...

303 ஆயுர்வேத பட்டதாரிகள் நாளை நியமனம்

இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையை வலுப்படுத்தும் நோக்குடன், நாளை 303 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. கொழும்பு மாவட்டச் செயலக அரங்கில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்…
Read More...

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய…
Read More...

3 நாள்களில் 3,000 இற்கு மேற்பட்டோர் கைது

போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "முழு நாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கை ஆரம்பித்து முதல் 3 நாள்களில் 3ஆயிரத்துக்கு அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

சுற்றுலா சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை

இலங்கையின் சுற்றுலாத் துறையில் விரைவான வளர்ச்சியை அடைய சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்…
Read More...

துப்பாக்கிகளை கோரும் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக தங்களுக்கு துப்பாக்கிகளை வழங்குமாறு 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழு…
Read More...

பத்மே ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது

கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அண்மையில் கண்டறிந்துள்ளது. அவருடைய கறுப்புப் பணம், நாட்டின் பிரபல நடிகைகள் மூலம்…
Read More...

அரசியல்வாதிகளின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை பாரதூரமானதல்ல

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது உள்ளூராட்சி சபை தலைவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு வழங்குமளவுக்கு தற்போதைய பாதுகாப்பு நிலைமை, பாரதூரமானதாக இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு…
Read More...

மின்சார சபை வருவாயில் தளம்பல்

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மின்சார விற்பனையிலிருந்து கிடைத்த வருவாய் 38.8 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக 2025 ஆம் நிதி ஆண்டின் நடு ஆண்டு நிலை அறிக்கையில்…
Read More...

அரச வருமானம் முதல் அரையாண்டில் அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்களாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது . 2024 ஆம் ஆண்டின் இதே…
Read More...