நாட்டில் E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று… Read More...
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பொத்துவில் பிரதேச முக்கியஸ்த்தர்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடலொன்றை… Read More...
புத்தளம் - சிலாபம் ஆரச்சிகட்டுவ, வைரங்கட்டுவ பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் பாதுகாப்பற்ற கழிப்பறை குழியில் விழுந்து ஒரு மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார்… Read More...
நாடு முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தையும் இந்த ஆண்டுக்குள் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சபைத் தலைவரும்,… Read More...
தமிழ் இலக்கியத்தில் பெண்கள் போற்றப்பட்டனரா? தாழ்த்தப்பட்டனரா?தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது கண்கூடு.வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவதை பொதுவாக காணலாம்.உலகம்… Read More...
இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்… Read More...
சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அறிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.இதற்கு ”Red Moon ” எனப் பெயரிடப்பட்டுள்ளது.எதிர்வரும் 13 ஆம் 14 ஆம்… Read More...
இலங்கையின் முக்கிய நகரங்களிலுள்ள அஞ்சல் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்காக அஞ்சல் துறையின் கீழ் ஒரு புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்… Read More...
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி24 கரட் தங்கம் 232,000ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 214,600ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 24 கரட் தங்கத்தின்… Read More...
“அழகான இலங்கை சுத்தமான சுவாசத்திற்கான இடம்“ என்ற தொனிப்பொருளின் கீழ் , நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள வீதி சமிக்ஞைகளை நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More...