பொலிஸ் அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியாகும் போலி செய்தி தொடர்பில் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்தி செயலிகளில் "பொலிஸ் அறிவிப்பு" என்ற தலைப்பில் பரவி வரும் செய்தி முற்றிலும் போலியானது என இலங்கை பொலிஸ் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பிட்ட செய்தியில் உள்ள…
Read More...

சட்டவிரோத மதுபானம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபருக்கு…

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி எழுவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை 2 நாள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம் .

திக்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி இன்று (9)ஆரம்பமாகிறது . ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், திக்வா சூறாவளியால்…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் திலக் வர்மாவுக்கு ஓய்வு

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் விளையாடவுள்ளது . இரு அணிகளுக்கும் இடையிலான…
Read More...

தாழமுக்கம் பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் இடையிலான கடற்பரப்பு ஊடாக இன்று கரையைக் கடக்கும்

தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் இன்று (9) அதிகாலை 4 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக…
Read More...

இணைய மோசடியை தடுக்க விசேட வேலைத்திட்டம்

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகளை தடுக்க விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.…
Read More...

இலங்கையில் சுமார் 1.5 மில்லியன் பெரியவர்கள் புகை பழக்கத்துக்கு அடிமை

இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக வருடாந்தம் சுமார் 22ஆயிரம் மரணங்கள் பதிவாவதாக மதுபான மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் வைத்தியர் சஜீவ ரணவீர தெரிவித்துள்ளார்.…
Read More...

பிரித்தானியா வேலை விசா நடைமுறையில் மாற்றம்

பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் அதிகாரபூர்வமாக இன்று (08) முதல் உயர்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய குடிவரவு அறிக்கையில்…
Read More...

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுவிப்பு

வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (07) இரவு 11.00 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…
Read More...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஜனவரி மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லையென நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் சற்றே அதிகரிப்பு ஏற்பட்டிருந்த போதிலும், நுகர்வோரின்…
Read More...