ஓட்டமாவடியில் மின்னல் தாக்கி தென்னை சேதம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி-03 வட்டாரத்திலுள்ள வீடொன்றிலிருந்த தென்னை மீது மின்னல் தாக்கியதில் தென்னை தீப்பற்றியுள்ளது. இன்று மாலை திடீரென ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின்…
Read More...

சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி கொள்ளையிட்ட நால்வர் கைது

சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி கொள்ளையிட்ட நால்வர் கைது சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி அநுராதபுரம் - மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு…
Read More...

அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது இலங்கை

ஏற்றுமதி மீதான பரஸ்பர தீர்வை வரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும…
Read More...

பாகிஸ்தான், பஞ்சாப்பில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அறிவிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திட்டமிட்டப்படி பரீட்சைகள் நடத்தப்படும் எனவும்…
Read More...

பாகிஸ்தானுக்கு செல்லும் சிங்கப்பூர் நாட்டினருக்கு விசேட அறிவிப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வருகின்றமையினால் பாகிஸ்தானுக்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு சிங்கப்பூர் அரசாங்கம் தனது…
Read More...

பாகிஸ்தானில் ஒரு இந்திய ரூபாயை கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம். ஒரு நாட்டின்…
Read More...

 🌿 தேசிய பொது தோட்ட தினம்

 🌿 தேசிய பொது தோட்ட தினம் இயற்கையின் அழகு என்றாலே பசுமை, மலர்கள், மரங்கள், பறவைகள் நினைவுக்கு வருகிறது. ஆனால் நகரங்களின் வளர்ச்சி காரணமாக இந்த பசுமை குறைந்து வருகிறது. இதற்கான
Read More...

இந்தியா – பாகிஸ்தான் பதற்றம் காரணமாக IPL தொடரின் 61ஆவது போட்டி இடமாற்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…
Read More...

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதுடன், அரிசி பற்றாக்குறையும் நிலவுவதாக நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை மத்திய வங்கி நேற்று…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வியாழக்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 84.32 புள்ளிகளால்…
Read More...