கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி மீண்டும் மூடப்பட்டது

போக்குவரத்துக்காக திறக்கப்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஹல கடுகன்னாவ - கனேதன்ன பகுதியிலும், கடுகன்னாவ நகரிலும் வீதி…
Read More...

இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர மானியத்துக்கு ADB அங்கீகாரம்

தித்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கை முழுவதும் நடைபெற்று வரும் நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் பேரிடர் நிவாரண மானியத்தை…
Read More...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் யாத்திரை அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை முன்னெக்கப்படுகிறது . 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான யாத்திரை…
Read More...

கண்டி – கொழும்பு பிரதான வீதியினுடான போக்குவரத்துக்கு மீள ஆரம்பம்

கண்டி - கொழும்பு பிரதான வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பாஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் நாட்டில்…
Read More...

இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

22 மாவட்டங்கள் ‘தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக’ பிரகடனம்

திக்வா' சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் 'தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக' அதிவிசேட…
Read More...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை வழமைக்கு திரும்பியது

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டின் அனைத்துப் பிரதேச அலுவலகங்களிலும் சாரதி அனுமதிப்பத்திர…
Read More...

கடுவல – பத்தரமுல்ல போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது

வெள்ளப்பெருக்கு காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கடுவல, பத்தரமுல்ல இடையேயான பிரதான வீதி தற்போது மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளதுனர்.…
Read More...

நிவாரணப் பணிகளுக்காக உலக நாடுகள் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு

திக்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவை அடுத்து இலங்கைக்கு தொடர்ந்து சர்வதேச மனிதாபிமான ஆதரவு கிடைத்து வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகள்…
Read More...

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு பாதிப்பில்லை

இந்தாண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு அனர்த்தங்களால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே…
Read More...