நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது

நாட்டின் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் சாதாரண நீர் மட்டத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எந்தவொரு நீர்த்தேக்கமும் தற்போது…
Read More...

கண்டியிலிருந்து கொழும்பு வரும் ரயில் பயணிகளுக்கு இன்று முதல் விசேட பஸ் சேவை

கண்டியிலிருந்து கொழும்பு வரும் ரயில் பயணிகளுக்காக இன்று (08) முதல் விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்படுகிறது. விசேட பஸ்ளில் ரயில் பருவச் சீட்டினை (Train Season Ticket) பயன்படுத்திப்…
Read More...

இன்று முதல் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும்

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான…
Read More...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய…
Read More...

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

தெஹிவளை "A க்வாடஸ்" விளையாட்டரங்குக்கு அருகில் இன்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் . மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்…
Read More...

கண் நோய் தொடர்பில் மருத்துவர்கள் எச்சரிக்கை

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் நோய்கள் எளிதில் பரவக்கூடும் என்பதால், மக்களை விழிப்புடன் இருக்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது. கண்…
Read More...

சீரற்ற காலநிலை – உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களால் 209 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…
Read More...

90% நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது

அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90% ஆனவை தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில்…
Read More...

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை…
Read More...

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (05) மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. இன்றைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.00 மணிக்கு…
Read More...