மண்சரிவு அபாயம் – பதுளையில் 238 குடும்பங்கள் வெளியேற்றம்

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் அதிக மழை பெய்து…
Read More...

திக்வா சூறாவளி – அவுஸ்திரேலியா இலங்கைக்கு நிதியுதவி

இலங்கையில் திக்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெண்களையும், சிறுமிகளையும் பாதுகாக்க அவுஸ்திரேலியாவும், ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியமும் கைகோர்த்துள்ளன. சூறாவளியால் அதிகளவில்…
Read More...

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு…
Read More...

பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு

அலவ்வ ரயில்  நிலையத்துக்கு அருகில் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டதால், பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில்  சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சமிக்ஞை கோளாறை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாக ரயில்வே…
Read More...

அத்துமீறிய கட்டுமானங்களே கொழும்பு வெள்ளப்பெருக்கு காரணம் – பிரதமர்

கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு…
Read More...

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி

இலங்கைக்கு அவசர அனர்த்த மனிதாபிமான நிவாரண உதவியாக ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை அறிவித்துள்ளது. இந்த நிதி மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரண உதவிகளை…
Read More...

சில அலுவலக ரயில்கள் இன்று வழமைக்கு திரும்பின

இன்று (10) முதல் பிரதான ரயில் மார்க்கத்தில் சில அலுவலக ரயில்களை வழமை போல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில் நிலவிய சீரற்ற வானிலையால் ,…
Read More...

இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

90% நீர் வழங்கல் கட்டமைப்புகள் வழமைக்கு திரும்பின

அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடமைப்பு நிர்மாணத்துறை…
Read More...

மனித பாவனைக்கு பொருத்தமற்ற 12,000 கிலோகிராம் இறைச்சி பறிமுதல்

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையொன்றில், வெள்ளம் மற்றும் மின்சாரத் தடை காரணமாக மனித பாவனைக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று (7)…
Read More...