பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சென்றிருந்தனர். ஒரு வார காலம் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள…
Read More...

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.48 அமெரிக்க டொலராக…
Read More...

பால் மா விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் பால் மாவின் விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா…
Read More...

ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்ற அரசாங்கம்

அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது. திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் அரசாங்கம் இந்த கடனை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின்…
Read More...

ட்ரம்பின் தீர்மானத்தால் 8 நாடுகளில் HIV சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல்

வெளிநாட்டு உதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளமையானது பல நாடுகளை பல்வேறு ரீதியில் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில்…
Read More...

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொசவில் விற்பனை செய்யப்படும் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்…
Read More...

அனைத்து இனத்திலும் சிறுவயது திருமணம்

இலங்கையில் அனைத்து இனத்தவர்களிடத்திலும் சிறுவயது திருமணம் நடக்கின்றது.இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி பேசி வருவதன் பின்னணியில் அரசியல் சதித்திட்டம் இருக்கலாம் என…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதி கைது

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வெளிநாட்டு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை எடுத்து செல்ல முயன்றபோது, ​​சுங்க…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக கட்டான நீர் வழங்கல் அமைப்பின் கட்டான வடக்கு பகுதியில் 16 மணி நேர நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படும் என்று தேசிய நீர்…
Read More...

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கிய ஆண்

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரை ஹோட்டலில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஆண் ஒருவர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில்…
Read More...