திருநங்கையாக மாறிய எலான் மஸ்கின் மகன்

எலான் மஸ்கின் பிள்ளைகளில் ஒருவர் திருநங்கையாக மாறி தற்போது தன்னை பெண் என அழைத்துக்கொள்கிறார். எலான் மஸ்கின் அந்த ’மகள்’ தன் தந்தை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். எலான்…
Read More...

14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயது காதலன்

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்புர கஹம்பான பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய நபர் கடந்த திங்கட்கிழமை அன்று மொனராகலை பொலிஸாரால் கைது…
Read More...

மட்டக்களப்பில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வழங்கப்பட்டு வந்தமை கண்டுப்பிடிக்கப்ட்டது. செங்கலடி சுகாதார வைத்திய…
Read More...

தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனித உருவம் யாருடையது தெரியுமா?

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது, மும்பையில் தீவிரவாதிகள் நாசவேலை, ஜெ. சிறை மற்றும் மரணம், திமுக மாநாடு நிகழ்ச்சிகள் என பல்லாயிரம் கி.மீ. தூரத்துக்கு அப்பால் உள்ள
Read More...

பாரிஸில் 500 வீதிகளில் பயணிக்க தடை

பாரிஸ் நகரில் 500 வீதிகளில் உந்துருளியில் பயணிப்பதற்கு தடை விதிப்பது குறித்து இன்று திங்கட்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாரிஸ் நகரில்…
Read More...

உலகளாவிய காச நோய் தினம் (World Tuberculosis Day)

வரலாறு: காச நோய் தினம் (World Tuberculosis Day) ஒவ்வொரு வருடமும் மார்ச் 24 அன்று கொண்டாடப்படுகிறது. 1882ஆம் ஆண்டு வைத்தியர் ரோபர்ட் கோச் காசநோயின் காரணமான பற்றிரியாவை
Read More...

இஸ்ரேலில் சட்டப்பூர்வ விசாக்களை பெற்றுதருவதாக கூறி பணம் மோசடி

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களில், ஏதிலிகள் விசா வைத்திருப்பவர்களுக்கு நாட்டில் வேலை செய்வதற்காக சட்டப்பூர்வ விசாக்களை வழங்குவதாக தெரிவித்து பணம் மோசடியில் ஈடுபடும் ஒரு குழு குறித்து தகவல்…
Read More...

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்இன்று திங்கட்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.36 அமெரிக்க…
Read More...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்தில் உள்ள எரிமலை வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவில் உள்ள…
Read More...

பணம் கொடுக்க மறுத்த தாய் ; மகனின் தவறானமுடிவு

கொழும்பில் தெமட்டகொடையில் போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்க மறுத்ததால், 68 வயதுடைய தாயாரை மகன் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட தாய் தனது மகன் மற்றும் மூத்த…
Read More...