இன்று முதல் விசேட பஸ் சேவைகள்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (24) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன…
Read More...

சீரான வானிலை நிலவும்

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்…
Read More...

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட செயற்பாட்டு அறை

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இராணுவத் தலைமையகத்தில் விஷேட செயற்பாட்டு அறையை செயற்படுத்த பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய பண்டிகைக் காலம்…
Read More...

இணையவழி விற்பனை மோசடி தொடர்பில் எச்சரிக்கை

இணையத்தளம் ஊடாக பொருள்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளம் ஊடாக பொருள்களை…
Read More...

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம் அதிகரிப்பு

சவூதி அரேபியாவில் இந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம் இதுவரை 347…
Read More...

இலங்கையின் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை

திக்வா" புயலினால் ஏற்பட்ட அழிவுகளை எதிர்கொள்ள இலங்கையின் வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு உலகின் முன்னணி பொருளாதார ஆய்வாளர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. நோபல்…
Read More...

வௌ்ள அபாயம் இல்லை

மகாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்வான நிலையில் காணப்பட்டாலும், அது வெள்ள நிலையை அடையும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மகாவலி ஆற்றுப்…
Read More...

இன்று சீரான வானிலை நிலவும்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.…
Read More...

நிவாரண நிதி, வங்கிக் கடன்களைப் பெறும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர்…
Read More...

சர்ச்சைக்குரிய மருந்து தொடர்பில் ஆராய நிபுணர் குழு நியமனம்

ஒன்டன்செட்ரோன் (Ondansetron ) மருந்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது, இந்த மருந்து இலங்கையில்…
Read More...