தனியார் வங்கிகளால் வழங்கப்படும் கடன் தொகை அதிகரிப்பு

தனியார் வங்கிகளால் வழங்கப்படும் கடன் தொகை அதிகரித்துள்ளது. வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 262 பில்லியன் ரூபாயாக…
Read More...

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது

இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.…
Read More...

வாகன உரிமை மாற்றத்துக்கு TIN இலக்கம் அவசியம்

வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் "TIN இலக்கம்" தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான…
Read More...

உயர்தரப் பரீட்சை இன்று மீள ஆரம்பம்

திக்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) முதல் நடைபெறுகின்றன . பரீட்சைகள் இன்று (12) முதல் ஜனவரி 20…
Read More...

பல இடங்களில் இன்றும் மழை

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

ரமழானை முன்னிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு நெகிழ்வுப்போக்கான பணி நேரத்தை வழங்க தீர்மானம்

புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச ஊழியர்கள் தமது மதக் கடமைகளை இலகுவாக நிறைவேற்றும் வகையில், அனைத்து அரச நிறுவனங்களிலும் நெகிழ்வுப்போக்கான பணி நேரத்தை அறிமுகப்படுத்துமாறு பொது நிர்வாக,…
Read More...

தனியார் மருந்தகங்கள் 55% மூடும் அபாயத்தில்

உரிம சிக்கல்கள் காரணமாக நாட்டில் உள்ள தனியார் மருந்தகங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம்…
Read More...

இந்தாண்டு 2 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு இலக்கு

இந்த ஆண்டு 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதே இலக்கு என தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ…
Read More...

தாழமுக்கம் குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவிழக்கக்கூடிய சாத்தியம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிய தாழமுக்கம் , தற்போது முல்லைத்தீவுக்கு அண்மையிலுள்ள கடற்கரை ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (10) மாலை 4.00 மணி முதல் நாளை (11) மாலை 4.00 மணி வரை அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட…
Read More...