சங்கானை கோட்ட முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா!

-யாழ் நிருபர்- சங்கானை கோட்ட முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழாவானது நேற்றையதினம் சனிக்கிழமை சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக…
Read More...

15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கைப்பற்றிய கடற்படை!

யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று சனிக்கிழமை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதிக் கொண்ட…
Read More...

உணவு வேளையில் வீட்டுக்கு சென்ற இ.போ.ச பேருந்தின் நடத்துனர் விபத்தில் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உணவருந்த வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் வாகனம் மோதி நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார். நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பாலேஸ்வரன் (வயது…
Read More...

மட்டக்களப்பில் இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையொப்பமிடும் போராட்டம்  

காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள்  வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துசெய் அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி…
Read More...

ஆளுனர் செயலகம் முன்பாக மாம்பழம் விற்ற பட்டதாரி இளைஞனின் மற்றுமொரு விசித்திர செயல்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை-கிண்ணியா புஹாரியடி சந்தியில் கிண்ணியாவை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் விசித்திரமான முறையில் கடிகாரம் ஒன்றை பொருத்தியுள்ளார். கோர்ட் சூட் அணிந்து…
Read More...

30 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் தவிசாளராக தெரிவு!

-மூதூர் நிருபர்- இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட செல்வரத்தினம் பிரகலாதனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் -கடற்கரைச்சேனையில்…
Read More...

புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 600 மில்லியன் டொலரை தாண்டியது!

2025 ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியால்…
Read More...

இலங்கை-பங்களாதேஷ் இரண்டாவது T20 போட்டி இன்று

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த…
Read More...

வைத்தியசாலை கட்டிடத்திற்கு வண்ணம் தீட்டும் போது தவறி கீழே விழுந்து உயிரிழந்த நபர்!

கண்டி பொது வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். நேற்று சனிக்கிழமை மாலை இந்த…
Read More...

எல்லை தாண்டிய மேலும் 07 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று சனிக்கிழமை காலை விசைப்படகில்…
Read More...