அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். மானிப்பாய் - சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம்…
Read More...

கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை!

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

காணாமல் போன இரண்டு சிறுவர்களும் சடலமாக மீட்பு!

கண்டி , தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காணாமல்போயிருந்த நிலையில் அவர்கள் இருவரின் சடலங்கள் இன்று வெள்ளிக்கிழமை மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக…
Read More...

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான 72 மணி நேர காலம் ஆரம்பம்!

காசா பகுதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட இடங்களிலிருந்து இஸ்ரேலிய படைகள், திரும்பப் பெறுவது நிறைவடைந்துள்ளதாக மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் அறிவித்துள்ளார்.…
Read More...

கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் பலத்த மின்னல் எச்சரிக்கை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில், குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த ஞானசார தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழு

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட ஒரு பிக்குகள் குழு, தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பு முன்னாள்…
Read More...

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் நேற்று வியாழக்கிழமை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் பணியகத்தில்…
Read More...

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது : அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ஏமாற்றமா?

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம்…
Read More...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாய்–சேய்நல மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாய் மற்றும் சேய்நல மேம்பாட்டை கருத்தில் கொண்டு, பொது சுகாதார மருத்துவ மாதுக்களிடமிருந்து வினைத்திறன் மிக்க சேவையைப் பெற்றுக்…
Read More...

கல்முனை சந்தையில் திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை!

கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்க்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்முனை மாநகர பொதுச் சந்தை…
Read More...