டொபி மற்றும் சொக்லேட்களைத் திருடிய மூன்று சிறுமிகள் கைது!

களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தின் சிற்றுண்டிச்சாலையை உடைத்து டொபி மற்றும் சொக்லேட்களைத் திருடிய மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பொருட்களின்…
Read More...

பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் திட்டமிட்ட குழுக்கள்

கொழும்பு பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு, தம்மை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக அறிமுகப்படுத்தி, பல்வேறு நிகழ்வுகளுக்காக…
Read More...

“ஒரே விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்து விட்டு, வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்க…

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை குறித்து, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரா கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்திய பின்னடைவுகளுக்குப் பிறகு, ரசிகர்கள் மற்றும்…
Read More...

கிராம உத்தியோகத்தர்களை அவசர கலந்துரையாடலுக்கு அழைக்கவுள்ள அமைச்சு!

2009/2010 ஆம் ஆண்டுகளில் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்காக அவசரக் கலந்துரையாடல் ஒன்றை வழங்க பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
Read More...

மின்சார சபை தொழிற்சங்கங்கள் 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமது பிரச்சினைகள் குறித்து…
Read More...

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு குறைந்தபட்சம் 16,730 ரூபாய் தேவை!

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான வாழ்க்கைச்செலவு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் ஒரு தனிநபருக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி…
Read More...

கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தீப்பரவல்

கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தற்போது தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடொன்றிலேயே இந்தத் தீ ஏற்பட்டுள்ளதாக…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைத் திட்டமிட்டுள்ளனர். கடந்த…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
Read More...

பதுக்கி வைத்திருந்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா…
Read More...