ஜனாதிபதியின் புகைப்படங்களை வெளியிட அரச நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும்!

நிகழ்வுகளின் பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் படங்கள் மற்றும் வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் : எச்சரிக்கை!

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்கக்கூடும்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநருக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.…
Read More...

விவசாயம் செய்ய விடாது மக்களை விரட்டி அடித்த பிக்கு!

-மூதூர் நிருபர் - திருகோணமலை -திரியாய் வளத்தாமலைப் பகுதியில் உள்ள உறுதி காணிகளில் மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைய காணி உரிமையாளர்கள் விவசாயம் செய்ய இன்று குறித்த பகுதிக்கு…
Read More...

ஓமந்தையில் காணி பிணக்கு காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை!

-வவுனியா நிருபர்- ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்…
Read More...

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன யாழ்.மாவட்டத்திற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது

-யாழ் நிருபர்- நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் "ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன" யாழ்.மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட…
Read More...

சர்வதேச உளநல தினத்தையொட்டி மன்னாரில் விழிப்புணர்வு ஊர்வலம்

-மன்னார் நிருபர் - சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு "உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் உளநலம்…
Read More...

காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு கோரி கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்!

-மன்னார் நிருபர் - மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இலுப்பைக்கடவை பகுதியிலுள்ள சோழமண்டல குளம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியை கடந்த 30…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழா!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழா இன்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற…
Read More...