அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி

மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில்…
Read More...

யாழில் இடம்பெறும் மரண விசாரணை அதிகாரிகளின் ஊழல்கள்!

-யாழ் நிருபர்- பிரான்ஸுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, பணமோசடியில் ஈடுபட்ட மரண விசாரணை அதிகாரியொருவர் பருத்தித்துறையில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டார். 15 இலட்சம் ரூபா மோசடி…
Read More...

பொதுத் தேர்தல் போட்டியிலிருந்து விலகிய முக்கிய முன்னாள் அமைச்சர்கள்!

இலங்கையின் அரசியலில் இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல முக்கிய உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர். கடந்த…
Read More...

பிரதான அரசியல் கட்சிகளின் தேசிய பட்டியல் விபரம்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல்…
Read More...

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து!

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இரு ரயில்களும் மோதிக்கொண்டதில் இரண்டு பெட்டிகளில் தீவிபத்து…
Read More...

தங்கச் சுரங்கத்தில் சிக்கி ஒருவர் பலி!

மேற்கு அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள பயன்படுத்தப்படாத தங்கச் சுரங்கத்தின் மின்தூக்கி செயலிழந்ததன் காரணமாக ஒருவர் பலியானதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்,…
Read More...

வேன் வீதியை விட்டு விலகி விபத்து!

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. கல்முனை அம்பாறை பிரதான வீதியில் வங்களாவடி எனும் இடத்திற்கு…
Read More...

மாம்பழத்துடன் மாவையை சந்தித்த சனநாயக தமிழரசு கூட்டமைப்பினர்!

-யாழ் நிருபர்- எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் "மாம்பழம் சின்னத்தில்" சுயேட்சை குழுவாக போட்டியிடவுள்ள…
Read More...

மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி விபத்து; : இருவர் படுகாயம்!

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறையில் மாடு ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மாடு உயிரிழந்துள்ளது. குறித்த விபத்துஇ இன்று…
Read More...

போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பலசரக்குகடை உரிமையாளர்!

-யாழ் நிருபர்- யாழ்பாணம் - இணுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றின் உரிமையாளர் போதைபொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.…
Read More...