பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி!

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரிடம் 15 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு…
Read More...

இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராக மூத்த பேராசிரியர் D. B. P. ஹரீந்திர திசபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். திசபண்டார, ஸ்ரீ ஜயவர்தனபுர…
Read More...

கோழித் தீவனத்தின் விலை குறைக்கப்பட்டால் முட்டை விலை குறையும் !

கோழித் தீவனத்தின் விலை குறைக்கப்படுமானால், முட்டைகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

யாழில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம்…
Read More...

மகளிர் உலகக் கிண்ண T20 கிரிக்கெட் : அவுஸ்திரேலிய-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

மகளிருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை  நடைபெறவுள்ளது. இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்த முத்திரைகள் இரத்து!

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்துள்ளார். இது…
Read More...

டொலர் கையிருப்பை அதிகரிக்கக்கூடிய வல்லமை கொண்ட அணி எம்மிடம் உள்ளது! – சஜித் பிரேமதாச

2028ஆம் ஆண்டிலிருந்து கடன் செலுத்துவதற்கு, நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிக்கக்கூடிய வல்லமை கொண்ட அணி தம்மிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு-கல்லடி இளைஞன் நடைபயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த சாந்திக்குமார் முகேஸ்கண்ணா தான் ஆரம்பித்த சாதனைமிகு நடை பயணத்தை நேற்று திங்கட்கிழமை மாலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுர முன்றலில்…
Read More...

வகுப்பறையில் இருக்கும் குளவிக்கூடு : ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு விடுமுறை!

-பதுளை நிருபர்- பசறை தமிழ்த் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்குட்பட்ட 3, 4 மற்றும் 5ம் தரங்களுக்கு, இன்று செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த தரங்களுக்கான…
Read More...

தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி : மன உளைச்சலே காரணம்!

கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை குதித்து தற்கொலை செய்த மாணவி மன உளைச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த மாணவியின் தந்தை பொலிஸாருக்கு…
Read More...