இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 3 சதமாக…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின்  தங்க நிலவரப்படி, இன்று செவ்வாய்க்கிழமை  24 கரட் தங்கம் 209,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 193,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி, 24…
Read More...

மதுவரி திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

மதுவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக யு.டி.என் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார். மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய எம்.ஜே.குணசிறியின் பதவி காலம் உடனடியாக…
Read More...

இலங்கை தொடர்பான எந்தவொரு ஜெனீவா தீர்மானத்திற்கும் அனுர அரசாங்கம் எதிர்ப்பு – விஜித ஹேரத்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல்வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.…
Read More...

தலைமை பொறுப்பை ஏற்குமாறு சிறிதரனுக்கு கடிதம் அனுப்பியுள்ள மாவை சேனாதிராஜா!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறும் சிவஞானம் சிறீதரனுக்கு மாவை சேனாதிராஜா, கடிதம் அனுப்பியுள்ளார்.…
Read More...

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி!

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரிடம் 15 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு…
Read More...

இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராக மூத்த பேராசிரியர் D. B. P. ஹரீந்திர திசபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். திசபண்டார, ஸ்ரீ ஜயவர்தனபுர…
Read More...

கோழித் தீவனத்தின் விலை குறைக்கப்பட்டால் முட்டை விலை குறையும் !

கோழித் தீவனத்தின் விலை குறைக்கப்படுமானால், முட்டைகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

யாழில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம்…
Read More...

மகளிர் உலகக் கிண்ண T20 கிரிக்கெட் : அவுஸ்திரேலிய-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

மகளிருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை  நடைபெறவுள்ளது. இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர்…
Read More...