ஜனாதிபதியின் முயற்சிக்கு வத்திக்கான் முழுமையான ஆதரவு!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நீதி மற்றும் நியாயம் கிடைப்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கொண்டுள்ள தொடர்…
Read More...

இலங்கைக்கு அந்நியச் செலாவணி அனுப்புவதில் தென் கொரியா 6ஆவது இடத்தில்!

இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் மியோன் லீ (Miyon Lee) இன்று (09) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி…
Read More...

இலங்கையின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு ஆதரவு : சுவிட்சர்லாந்து உறுதி!

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Siri Walt) இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளோடு சேர்ந்து வீட்டுச்சின்னத்தில் போட்டி!

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளோடு சேர்ந்து தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ .சுமந்திரன்…
Read More...

நெடுந்தீவு கடலில் 21 இந்திய மீனவர்கள் கைது!

-யாழ் நிருபர்- இலங்கைக் கடற்பரப்புக்குள் நான்கு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மீன்பிடி…
Read More...

வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு முன்னாள் காதலன் வீட்டில் தங்கிய மனைவியை வெட்டிய கணவன்!

-நுவரெலியா நிருபர்- டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு பகுதியில் நபரொருவர் தனது மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. காயமடைந்த பெண் நுவரெலியா மாவட்ட…
Read More...

யாழில் வேட்புமனுவை தாக்கல் செய்தது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி!

-யாழ் நிருபர்- நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி இன்று புதன்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தது. இன்று…
Read More...

முச்சக்கரவண்டி கட்டணத்தில் திருத்தம்!

மேல் மாகாணத்தில் இன்று புதன்கிழமை முதல் முச்சக்கரவண்டி பயணக்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய முதலாவது கிலோமீற்றருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபாய் கட்டணத்தில்…
Read More...

இணையவழி மோசடியில் ஈடுபட்ட மேலும் 20 சீன பிரஜைகள் கைது!

இணையவழி மோசடிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 20 சீன பிரஜைகள் பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை…
Read More...

முட்டை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

அண்மையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அந்த விலையில் முட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 20…
Read More...