ஜனாஸாவை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்த பௌத்த பிக்கு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை ,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான…
Read More...

திருக்கோணஸ்வரத்தை வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாது!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை திருக்கோனேஸ்வர ஆலயத்தில் அண்மைக்காலமாக இருதரப்புக்கள் ஊழல், நிருவாக பிரச்சினை என ஒன்றை ஒன்று முட்டி மோதி தற்போது இரு தரப்பும் ஒன்றினைத்து திருகோணமலையில்…
Read More...

யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன நேற்று வெள்ளிக்கிழமை களவாடப்பட்டுள்ளது. வீட்டின்…
Read More...

மகளின் கணவரை தாக்கி கொலை செய்த நபர் கைது!

பலாங்கொடை பகுதியில் தமது மகளின் கணவரை தாக்கி கொலை செய்த 65 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சம்பவத்தில் பலாங்கொடை தஹமான பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார். அவரை…
Read More...

விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - வல்வை பாலத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த  ஒருவர் விபத்தில் சிக்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள், பட்டா வாகனம் மற்றும்…
Read More...

விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் கற்பிட்டி பகுதியில் இருந்து பாலாவி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து…
Read More...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கும் இடையிலான சந்திப்பு

-மூதூர் நிருபர்- வேலையற்ற பட்டதாரிகளுக்கும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சப்றானுக்கும் இடையிலான சந்திப்பு மூதூர் கலாசார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இதனை…
Read More...

மன்னார் ‘சதோச’ மனித எலும்புக்கூடுகள் விவகாரம் : சான்றுப் பொருட்களை அகழ்வாராய்ச்சி செய்ய…

-மன்னார் நிருபர்- மன்னார் 'சதோச' மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் அன்றைய…
Read More...

நீந்தக் கற்றுக் கொடுக்கும்போது அனுபவம் அருகில் இருப்பது அவசியம் – டக்ளஸ்!

-யாழ் நிருபர்- கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கி வருகின்றேன், அதனால்தான் எனது அனுபவமும் தூரநோக்குள்ள சிந்தனையும்…
Read More...