இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் : மழை காரணமாக தாமதம்!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்படி குறித்த இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…
Read More...

வெளிநாட்டவர்களுக்கு வீடுகளையோ, ஹோட்டல் அறைகளையோ வாடகைக்கு வழங்கும் போது அவதானமாக இருங்கள்!

இணையதளங்களை அடிப்படையாகக் கொண்ட மோசடிகளில் இலங்கையர்கள் சிக்கிக் கொள்ளல் அதிகரித்துள்ளது, இலங்கையர்களை அவற்றில் சிக்க வைப்பதும் மோசடிக்காரர்களுக்கு இலகுவாகவுள்ளது, எனவே தான் இங்கு…
Read More...

2024 பொதுத்தேர்தலில் பொதுஜனபெரமுன இலகுவாக வெற்றி பெறும்!

நான் அரசியலில் இருந்து தற்காலிகமாகவே விலகியுள்ளேன், அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களிற்கு கருத்து…
Read More...

பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல் !

சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அரச அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்றுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல்…
Read More...

சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி ஆரம்பம்!

சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி  இன்று புதன்கிழமை  கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. காட்டுயானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின்…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

-பதுளை நிருபர் ஹாலிஎல அன்துடுவாவெல பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல அந்துதாவெல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு!

-பதுளை நிருபர்- குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர் ஹப்புத்தளை தங்கமயலை தோட்டத்தை சேர்ந்த மாரிமுத்து மகேஷ்வரி  ( வயது 56)  என்ற…
Read More...

மட்டக்களப்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

-மட்டக்களப்பு நிருபர்- எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டத் தெரிவத்தாட்சி…
Read More...

மாத்தறை – ருவன்எல்ல துப்பாக்கி சூட்டுக்கான காரணம்!

மாத்தறை – ருவன்எல்ல பகுதியில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, பணத் தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில்…
Read More...

கடற்றொழிலாளர்களர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

மட்டக்களப்பு முதல் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களுக்கு நாளைய தினம் வியாழக்கிழமை வரை செல்ல வேண்டாம் கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.…
Read More...