நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு : ஒருவர் உயிரிழப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட கைகலப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More...

மனவிரக்தியில் இளைஞன் எடுத்த தவறான முடிவு!

-யாழ் நிருபர்- இன்றையதினம் யாழ். இணுவில், ஆச்சிரம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா - நெளுக்குளம்…
Read More...

நிமோனியா காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த காந்தீபன் சுதர்ஷினி…
Read More...

மட்டக்களப்பில் வேட்பாளர் ஒருவரின் வாகனத்தின் மீது தாக்குதல்!

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பாலசுந்தரம் சிறிபாலன் மீது இனந்தெரியாதோர் இன்று வியாழக்கிழமை இரவு 6.35 மணியளவில் மேற்கொண்ட கல்வீச்சினால் அவரது காரின் கண்ணாடி…
Read More...

சந்தையில் சடுதியாக அதிகரித்த தேங்காய் விலை!

சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. மட்டக்களப்பில் சில இடங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தேங்காய்…
Read More...

அரசாங்கம் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது!

2028ஆம் ஆண்டளவில் இலங்கை வெளிநாட்டு கடன் செலுத்தலை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது…
Read More...

பொதுத் தேர்தல் தொடர்பாக 257 முறைப்பாடுகள்!

பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெறப்பட்ட புகார்கள்…
Read More...

செலவுகளை குறைக்கும் நோக்கில் ஊழியர்கள் பணிநீக்கம்!

3 ஆவது ஆண்டாக மெட்டா நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. செலவுகளைக் குறைக்கும் நோக்கில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்,…
Read More...

பெண்கள் மற்றும் சிறுவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் வகுக்கப்பட…

எமது நாட்டில் இந்த துரதிஷ்டவசமான, சூழ்நிலையில் குழந்தைகள், சிசுக்கள், தாய்மார்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் நாளுக்கு நாள் மீறப்படுவதைக் காணமுடிகிறது. சுகாதார அமைச்சின் அறிக்கைகளின்படி,…
Read More...

தடுப்பூசி செலுத்தியதால் சுகவீனமடைந்த மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்திய 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குருவத்தோட்ட - வெனிவேல்பிட்டிய கனிஷ்ட…
Read More...