திருமலையில் புதிய ஜனநாயக முண்ணனியின் பிரச்சாரம் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் புதிய ஜனநாயக முண்ணனியின் முதன்மை வேட்பாளரும், முன்னால்  பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூபின் மக்கள்…
Read More...

மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை சற்று வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று சனிக்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.22 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப்…
Read More...

அழகுசாதனப் பொருட்களால் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம்!

அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நரம்புகளில் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபை…
Read More...

தமிழர்களுடைய வாக்குகள் தமிழ் தலைமைகளுக்கே அளிக்கப்பட வேண்டும்!

-யாழ் நிருபர்- தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றம் வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இளைஞர்கள் மத்தியில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது, என யாழ்ப்பாண…
Read More...

யாழில் பிறந்து 45 நாட்களான பச்சிளம் சிசு பரிதாபமாக உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது. தவசிகுளம் - கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். ஐந்தாம் வட்டாரம்,  அனலைதீவு பகுதியைச் சேர்ந்த நடராசா துசியந்தன்…
Read More...

மகளிர் உலக கிண்ண T20 கிரிக்கெட் : நியூசிலாந்து மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி!

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த போட்டியில்…
Read More...

விசேட வர்த்தக பண்ட வரி அறவீடு : உண்மைக்கு புறம்பான தகவல் குறித்து நிதியமைச்சு விளக்கம்!

5 வகையான பொருட்களுக்குப் புதிய விசேட வர்த்தகப் பண்ட வரிகளை அரசாங்கம் விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்குப் புறம்பான பிரசாரம் தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை…
Read More...

IMF உடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்கத்திற்கு வரிச் சுமையைக் குறைக்க முடியவில்லை – சஜித்…

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள தற்போதைய அரசாங்கத்துக்கு, பொதுமக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள வரிச் சுமையைக் குறைக்க முடியாமல் உள்ளதாக ஐக்கிய மக்கள்…
Read More...

ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் சிதறுண்டு சின்னங்களுக்கு அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!

-யாழ் நிருபர்- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிப்படையாகவே தமது நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைத்து வருகின்றது, ஆனால் ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் எல்லாம் இன்று சிதறுண்டு சின்னங்களை…
Read More...