இந்தியக் கடற்படையின் அதிவேக தாக்குதல் கப்பல் இலங்கைக்கு வருகை!

இந்தியக் கடற்படையின் INS kalpeni கல்பேனி (T-75) அதிவேகத் தாக்குதல் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று  கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. 70 பேர் கொண்ட இந்தக் கப்பல்…
Read More...

பெரும்பாலான பகுதிகளில் பல மணி நேர மின் தடை!

கியூபாவில் உள்ள பிரதான மின் உற்பத்தி நிலையம் பழுதடைந்ததையடுத்து அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…
Read More...

மட்டக்களப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை

மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள், பெண்களுக்கு சரியான முறையில் இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை என கபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான…
Read More...

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் பலி!

-யாழ் நிருபர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். வேரவில் -…
Read More...

பொதுத் தேர்தல் – இதுவரை 343 முறைப்பாடுகள்!

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 343 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே குறித்த சகல முறைப்பாடுகளும்…
Read More...

ஜனாதிபதியை விமர்சனம் செய்து அரசியல் இலாபம் தேடவேண்டியதில்லை

ஜனாதிபதியை  விமர்சனம் செய்து அரசியல் இலாபம் தேடவேண்டியதில்லை ஆகவே கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டுமானால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென இலங்கை தொழிலாளர்…
Read More...

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விமானத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விமானத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில்…
Read More...

வெடிகுண்டு அச்சுறுத்தல் : 240 பயணிகளுடன் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்ட விமானம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமானமொன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மும்பையிலிருந்து இன்று…
Read More...

ஈ.பி.டி.யின் கரங்களை பலப்படுத்த அணிதிரளுங்கள் – டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சி மாவட்ட மக்கள் போலித் தேசிய அரசியலால் பட்ட துயரங்கள் போதும். பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் இம்மாவட்ட பெண்களாகிய நீங்கள் உங்கள்…
Read More...

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம்

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் சர்வதேச நினைவுநாள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினமும் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு காந்திப்…
Read More...