தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு 159 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள்…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

125,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 23ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91 நாட்கள் முதிர்வுக்…
Read More...

விரைவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்!

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து 35 முதல் 40 நாட்களுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…
Read More...

வடக்கு ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தாமதம்!

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்படக்கூடும், என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள்…
Read More...

பல விமானங்களுக்கு மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

இந்தியா முழுவதும் தற்போது சேவையில் உள்ள பல விமானங்களுக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் பல விமானங்கள்…
Read More...

மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய தென்மராட்சி கலாசார மத்திய நிலைய…

-யாழ் நிருபர்- புத்தசாசன  சமய விவகார  மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் உள்ள கலாசார மத்திய நிலையங்களுக்கிடையில் நாடத்தபடும் பிரதீபா விருதுக்கான போட்டி…
Read More...

வீட்டின் முன்னால் தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்த பெண் : மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு-கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய…
Read More...

இறுக்கமான கண்காணிப்பிற்குள் வீதிப்போக்குவரத்து பொலிஸார்!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண வீதிப்போக்குவரத்து பொலிஸாரை அவர்களின் கடமைநேரத்தில் இறுக்கமாகக் கண்காணிக்கும் பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் திணைக்களத்தின்…
Read More...

நாளை வடமாகாணத்தில் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

ரில்வின் சில்வாவின் கருத்து தேசிய மக்கள் சக்தியின் கருத்தா?

ரில்வின் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தா? ஜே.வி.பியின் கருத்தா? அல்லது தேசிய மக்கள் சக்தியின் கருத்தா? கடந்த கால ஜனாதிபதி, பிரதமர் பாணியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின்…
Read More...