தம்மோடு கைகோர்க்குமாறு மட்டக்களப்பு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள டக்ளஸ்!

தமிழ் மக்களுக்கு ஜதார்த்தமான ஒரு பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

மூதூரில் கைக்குண்டு மீட்பு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சின்னக்குளம் கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கைக் குண்டொன்று மீட்கப்பட்டு , நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலை…
Read More...

இரத்மலானை புகையிரத முனையத்தில் துப்பாக்கிச் சூடு!

இரத்மலானை புகையிரத முனையத்தில் இன்று புதன்கிழமை காலை கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதன்போது இடம்பெற்ற…
Read More...

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More...

மீண்டும் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை புதன்கிழமை மீண்டும் ஒரு விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக தமது பதவிக் காலத்தில் தம்மால் நியமிக்கப்பட்ட 2…
Read More...

உதய கம்மன்பில மீது பழியை போட்டுவிட்டு அநுர தப்ப முடியாது – சுகாஷ் தெரிவிப்பு!

-யாழ் நிருபர்- உதய கம்பன்பில ஒரு இனவாதி என அனைவருக்கும் தெரியும், ஆனால் அவரை விட ஒரு மோசமான இனவாதி தான் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்…
Read More...

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ  வாகனத்தைப்…
Read More...

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்…
Read More...

தேங்காய் விலை அதிகரிப்பு : பெப்ரவரி வரை அமுலில்!

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று…
Read More...

மின்சார விநியோகம் வழமைக்கு!

கியூபாவில் தற்போது மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒஸ்கார் சூறாவளி கிழக்கு கியூபாவை கடந்த நிலையில், கியூபா முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...