சூரியன் உதிக்க வேண்டிய தேவை உள்ளது என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்!

சூரியன் உதிக்க வேண்டிய தேவை உள்ளது என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர், எமது கட்சியானது தமிழ் இனத்திற்கு ஒரு அடையாளச் சின்னமாக மாற வேண்டும், என்று தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மழையுடனான வானிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும்…
Read More...

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் இராணுவ நிலைமையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்…
Read More...

சம்பளத்தை அதிகரிக்க நான் ஒதுக்கிய நிதி எங்கே? – ரணில் விக்கிரமசிங்க கேள்வி

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில், தாம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...

இதயத்தில் குத்திய கத்தி : 6 நாட்களாக கத்தியோடு போராடி தவித்த நபர்!

இதயத்தில் கத்தியோடு 6 நாட்களாக தவித்த நபர் -ரை வைத்தியர்கள் போராடிக் காப்பாற்றிய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா - ஹரியானா மாநிலத்தில் கடந்த 16ஆம் திகதி ஏற்பட்ட…
Read More...

அறுகம்பே சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை !

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் அறுகம்பை பகுதிக்குச் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. அறுகம்பை…
Read More...

தேர்தலில் போட்டியிட களமிறங்கியிருந்த இளம் வேட்பாளர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அங்கஜன் தலைமையிலான…
Read More...

ஜனாதிபதியுடன் இணைந்து ஐ.எம்.எப் உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்குமாயின், ஜனாதிபதியுடன் இணைந்து சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்…
Read More...

சீன அரசாங்கம் இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு!

நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.…
Read More...

தம்மோடு கைகோர்க்குமாறு மட்டக்களப்பு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள டக்ளஸ்!

தமிழ் மக்களுக்கு ஜதார்த்தமான ஒரு பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா…
Read More...