எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது, இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி…
Read More...

வைத்தியசாலை வீதியில் மின்விளக்குகள் இன்மையால் தொடரும் விபத்துகள்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூரில், முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதியான சமுர்த்தி…
Read More...

மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் : ஒருவர் கைது!

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் வைத்தியசாலையில்…
Read More...

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது, என…
Read More...

அறுகம்பே சம்பவம் சர்வதேச சதியா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும்!

இலங்கையில் உள்ள சுற்றுலாப் பகுதிகளை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பிரசாரத்தின் மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறையை சீர்குலைக்க சதி நடக்கிறதா என்பது…
Read More...

போராடுவதற்கு முயன்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு அச்சுறுத்தல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த கலைப்பீட மாணவ பிரதிநிதிகளை விசாரணைகளிற்கு அழைத்து கலைபீட தலைவர் சி.ரகுராம் மாணவர்களை எச்சரிக்கை செய்து…
Read More...

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டு வைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கிடைத்த கடிதம் ஒன்றையடுத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
Read More...

மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள்…
Read More...

இலங்கையிலுள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த இருவர் கைது!

இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகக் சந்தேகிக்கப்படும்  இருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில்…
Read More...