களஞ்சியசாலைகளில் இருப்பில் உள்ள நெல் தொகை தொடர்பில் விசேட ஆய்வு!

களஞ்சியசாலைகளில் இருப்பில் உள்ள நெல் தொகை தொடர்பில் இன்றும் நாளையும் விசேட ஆய்வு நடத்தப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நெல்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 219,000 ரூபாவாக பதிவாகியுள்ளது, 22 கரட் தங்கம் 221,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை மழையுடனான வானிலை நிலவக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி,…
Read More...

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்!

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவ படகுகளுக்கு இழப்பீடு வழங்காத இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு எதிராக இராமேஸ்வர அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் கவனயீர்ப்பு…
Read More...

மீளத் திரும்பிய இஸ்ரேலின் போர் விமானங்கள்!

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அனுப்பப்பட்ட சகல போர் விமானங்களும் மீளத் திரும்பியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேல் மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள…
Read More...

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளை!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் காரியாலயங்கள் ஊடாக அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க இதனைத்…
Read More...

இன்று தேங்காய்க்கு கூட வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது!

இன்று தேங்காய்க்குக் கூட வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கூட அதிகரித்துள்ளன, மக்களுக்கு நிவாரணம் தருகிறோம் என்று சொன்ன இந்த அரசால் கூட…
Read More...

கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பினை அரசாங்க அதிபர் நேரில் ஆராய்வு

-யாழ் நிருபர்- கேரதீவு சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பு வேலைகளை இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம்…
Read More...

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் நாகர்கோவில் எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ் செல்கின்ற வீதியிலுள்ள பிரதான பாலத்தை புதிதாக புனரமைக்கும் பணியை வடமாகாண ஆளுநர் வேதநாயகம்…
Read More...

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற கலை நிகழ்வுகள்

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் மாணவிகளின் கலை நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது சங்கீதம், நடனம், நாடகம் ஆகிய பல்கலை நிகழ்வுகள் மாணவிகளால்…
Read More...