மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 58 தயிர் சட்டிகள் அழிக்கப்பட்டது

-அம்பாறை நிருபர்- புனித நோன்பு காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற  தயிர் விற்பனை செய்த வர்த்தகரை எச்சரித்த நீதிவான், சந்தேகத்திற்குரிய 58 தயிர்…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் வழக்கு ஒன்றிற்காக சென்ற நபர் வீடு திரும்பவில்லை

மட்டக்களப்பு-வாழைச்சேனை-சுங்கான்கேணியை சேர்ந்த, வீரக்குட்டி செல்வராசா (வயது 51) என்பவரை, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை, என வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More...

மகளிர் தினத்தில் வீர வனிதையர் விருது விழா

46ஆவது ஆண்டில் கால் பதித்துள்ள புதிய அலை கலை வட்டம் அதன் மகளிர் அணியை கடந்த ஆண்டு உருவாக்கியது. இந்த அணியினர் கடந்த ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீர வனிதையர் விருது…
Read More...

யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி தெரிவு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு புத்தூரைச்…
Read More...

போதைப்பொருள் வியாபாரி “பம்போ” அம்பாறையில் கைது!

-அம்பாறை நிருபர்- பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மிஹிதுபுர போதைப்பொருள் வியாபாரி பம்போ மீது மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப்…
Read More...

எரிபொருள் எடுக்க சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹிந்தபுர பகுதியில் உள்ள வீதியில் வைத்து யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் கித்சிறி…
Read More...

உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி, இராணுவ வீரர் உயிரிழப்பு!

-அம்பாறை நிருபர்- உயர் மின்னழுத்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில், இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே,…
Read More...

கச்சத்தீவு திருவிழா தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தின் விசேட வழிகாட்டல்கள்

-யாழ் நிருபர்- கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவானது, யாழ். மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் 2026 பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில்…
Read More...

3 மாதங்கள் கடந்தும் தற்காலிக கூடாரங்களில் அடிப்படை வசதிகளின்றி வசிக்கும் மக்களின் அவலநிலை?

-நுவரெலியா நிருபர்- டிட்வா சூறாவளி காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்கள், மூன்று மாதங்கள் கடந்தும் இன்னும் தற்காலிக…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை?

உலக சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இலங்கையிலும் கடந்த வாரம் ஒரு பவுண் 24 கரட் தங்கம்…
Read More...