தோல்வியில் முடிவடைந்த ஜனாதிபதியின் IMF பேச்சுவார்த்தை – சஜித் பிரேமதாச

துரிதகதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படாவிட்டால், நாடு மீண்டும் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியேற்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சஜித்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மழையுடனான வானிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை…
Read More...

பெண்கள் அரசியலில் பிரவசிக்க பெண்கள் மனநிலையில் மாற்றம் வேண்டும்

-யாழ் நிருபர்- பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு வாக்களிக்கும் பெண்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பெண்கள் அரசியலில் பிரகாசிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண்…
Read More...

துவிச்சக்கர வண்டிக்கு மேல் விழுந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் துவிச்சக்கர வண்டிக்கு மேலே விழுந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம்…
Read More...

ரயிலுடன் ஹயஸ் வேன் மோதி விபத்து!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வேன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4…
Read More...

12 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில்…
Read More...

களஞ்சியசாலைகளில் இருப்பில் உள்ள நெல் தொகை தொடர்பில் விசேட ஆய்வு!

களஞ்சியசாலைகளில் இருப்பில் உள்ள நெல் தொகை தொடர்பில் இன்றும் நாளையும் விசேட ஆய்வு நடத்தப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நெல்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 219,000 ரூபாவாக பதிவாகியுள்ளது, 22 கரட் தங்கம் 221,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை மழையுடனான வானிலை நிலவக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி,…
Read More...

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்!

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவ படகுகளுக்கு இழப்பீடு வழங்காத இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு எதிராக இராமேஸ்வர அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் கவனயீர்ப்பு…
Read More...