கொடுக்குளாய் – இயக்கச்சி அபாயவெளிப் பாதை மூடப்படுகின்றது!

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்…
Read More...

யாழ்ப்பாணம் வந்தடைந்தது யாழ்தேவி!

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான தொடருந்து சேவை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு…
Read More...

மானிப்பாயில் கசிப்புடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில்  இன்றைய தினம் திங்கட்கிழமை  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது…
Read More...

சூரியாவுக்கு அழைப்பு விஜய்க்கு கேலி: போஸ் வெங்கட் பதிவால் சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டில் திரண்டனர். அந்த மாநாடு நடந்ததையடுத்து பல அரசியல்…
Read More...

இலங்கைக்குள் நுழைய அமெரிக்க பிரஜைகளுக்கு எவ்வித தடையுமில்லை: அமெரிக்க தூதரகம்

இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கப் பிரஜைகளுக்கு எந்தவகையிலும் தடை விதிக்கப்படவில்லை என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற…
Read More...

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் நாமல் கோரிக்கை

நாட்டில் மீண்டும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ…
Read More...

பொதுத் தேர்தலுக்காக 13,421 வாக்களிப்பு நிலையங்கள்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பு…
Read More...

வருடாந்தம் 19,000 பேர் புற்றுநோயால் மரணம்

நாட்டில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்று நோயும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின்…
Read More...

கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன்

கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை…
Read More...

முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் கைது

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி, பணத்திற்காக முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை…
Read More...