யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கோர விபத்து!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியிலிருந்து சங்கரத்தை பக்கமாக 200 மீற்றர் தூரத்தில்…
Read More...

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன. மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல…
Read More...

நாட்டில் தீவிரமாகப் பரவும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்!

மேல் மாகாணத்தில் முதற் தடவையாக பதிவான ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் நிலைமையானது மேலும் சில மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

நானுஓயாவில் முச்சக்கர வண்டி விபத்து : இருவர் படுகாயம்!

-நுவரெலியா நிருபர்- நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர்…
Read More...

ஜனாதிபதி தமது தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளார் – சஜித் பிரேமதாச

தற்போதைய ஜனாதிபதி தமது தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர்…
Read More...

மட்டக்களப்பு பழுகாமத்தில் சாணக்கியனுக்கு அமோக வரவேற்பு!

மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட பழுகாமத்தில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் இரா.சாணக்கியனின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது கூட்டத்துக்கு…
Read More...

தொடர்ந்தும் தேங்காய் விலை அதிகரிப்பு !

நாடளாவிய ரீதியில் தற்போது தேங்காய் விலை அதிகரித்துள்ளமையால் நுகர்வோர் கடுமையான சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 130 ரூபாய்…
Read More...

தேர்தல் தொடர்பில் 869 முறைப்பாடுகள்!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 869 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி தேர்தல் விதிமுறைகளை…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள் : நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம்!

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென்ற செய்தியை, எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…
Read More...