பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தீபாவளி வாழ்த்து!

அனைவருக்கும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரிமையை அனுபவிக்கக் கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அனைவருக்கும்…
Read More...

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து!

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்துக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…
Read More...

உலக வாழ் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி

உலக வாழ் இந்துக்கள் இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர். தமது அடியார்களான மக்களைக் காப்பதற்கு நரகாசூரன் வதம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை…
Read More...

ஈ.பி.டி.பியின் அரசியல் பலம் வலுப்பெறும்போது தமிழ் மக்களின் அபிலாசைகளும் விரைவில் ஈடேறும் –…

-யாழ் நிருபர்- ஈ.பி.டி.பியின் அரசியல் பலத்தை எவ்வளவு தூரம் தமிழ் மக்கள் அதிகரிக்கச் செய்கின்றார்களோ அதே வேகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளும் அதன் இலக்கை அடையும் என ஈழ மக்கள் ஜனநாயக…
Read More...

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடு…
Read More...

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் மேத்யூ வேட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் மேத்யூ வேட் அறிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான மேத்யூ வேட் அவுஸ்திரேலியா அணிக்காக 36…
Read More...

அகில இலங்கை ஊடக திறனாய்வு போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு மூன்றாம் இடம்

மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் சிரச ஊடக வலையமைப்பு இணைந்து நடத்திய அகில இலங்கை ஊடக திறனாய்வு போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் உயர்தர பிரிவு மாணவன் எம்.ஆர்.எம். றிமாஸ்…
Read More...

வட ஆபிரிக்காவின் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் 16 சடலங்கள் மீட்பு

வட ஆபிரிக்க நாடான துனிசியாவின் கிழக்கு கடற்கரையில் 16 புலம்பெயர்ந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சடலங்கள் புகலிட கோரிக்கையாளர்களின்…
Read More...

கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்து : இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு!

கிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் பாட்னாவில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன மேலும் இவ்விபத்தில் எட்டு…
Read More...