முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசுரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை…
Read More...

வீடொன்றின் மீது அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூடு

மீகொடை – படவல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை அடையாளந் தெரியாத ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சந்தேக நபர்…
Read More...

தீபாவளி கொண்டாடத்தில் சஜித் பிரேமதாச பங்கேற்றார்!

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்து மத பண்டிகையான தீபாவளி கொண்டாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித்…
Read More...

பிரித்தானியாவில் வரி அதிகரிப்பு!

பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது முதலாவது பாதீட்டை நேற்று புதன்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பிரித்தானிய அரசாங்கம் 30 வருடங்களில்…
Read More...

மூதூர்- மல்லிகைத்தீவு கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்!

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு கிராமத்திற்குள் இன்று வியாழக்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன. இதன்போது பயன்தரும் வாழை மரங்களை…
Read More...

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு திருவிழா

மாணவர்களிடத்திலே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி (MWRAF) ஏற்பாட்டிலும் டயக்கோனியா (Diakonia) அமைப்பின்…
Read More...

அமைச்சர்களாகும் ஆசையில் இருக்கும் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடும் தமிழ் தலைவர்கள், எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப்…
Read More...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று வியாழக்கிழமை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யூ ரி ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.97 அமெரிக்க…
Read More...

ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் பலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

எவராலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தை ஏற்படுத்த முடியாது! – குருசாமி சுரேந்திரன்

-யாழ் நிருபர்- ஜேவிபியின் கடந்த கால கோர முகங்கள் வெளி வரும் நிலையில் தமிழ் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டுமென ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More...