மற்றுமொரு சொகுசு வாகனம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிப்பு!

முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சொகுசு வாகனம் கொட்டாவ - லியங்கொட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…
Read More...

வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலே சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் கூறினார்!

பாதீடு ஒன்று முன்வைக்கப்படாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச பணியாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என அறிவித்ததாகப் பிரதமர்…
Read More...

இதுவரை காலம் நாட்டை மோசடியில் தள்ளிய அரசியல் 14 ஆம் திகதி தோற்கடிக்கப்படும்!

-மூதூர் நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திருகோணமலை - தோப்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.…
Read More...

தமிழ் தேசியம் பேசியவர்கள் கூட்டமைப்பை அழித்ததை விட வேறு எதையும் செய்யவில்லை!

-யாழ் நிருபர்- தமிழ் தேசியம் என்று பேசுவார்கள் விடுதலைப் புலிகளின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்ததை தவிர வேறு எந்த உரிமைகளையும் வென்றெடுக்கவில்லை என…
Read More...

ஊடகவியலாளரை அச்சுறுத்தும் நபர் : பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு!

-யாழ் நிருபர்- 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு  நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் குறித்த வாக்களிப்பு தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக…
Read More...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று சனிக்கிழமை   100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மத்திய, சபரகமுவ,…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில், இன்று வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், காலை வேளையில் சில…
Read More...

கல்முனை மாநகர சபையின் மனித உரிமை மீறல் கவலையளிக்கிறது – நீதிக்கான மய்யத்தின் தலைவர்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் வினைத்திறனற்றதாக காணப்படுவது கவலையளிக்கிறது என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச்.…
Read More...

கடும் மழையால் இடிந்து விழுந்த பாடசாலையின் மதில் சுவர்

-பதுளை நிருபர்- பதுளை பகுதியில் இன்று பெய்த கடும் மழையின் காரணமாக பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் மதில் சுவர் இடிந்து வீதியில் விழுந்துள்ளதாக, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
Read More...

இந்தியாவிலிருந்து வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த மாதத்தின் 27ஆம் திகதி…
Read More...