ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலக்கவுள்ள யாழ். சிறுமி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் கஜிஷனா தர்ஷன் என்ற சிறுமி, சதுரங்க துறையில் தேசமே கொண்டாடும் வகையில் சாதனைகளை படைத்து…
Read More...

வரப்புயர மரநடுகையின் ஆரம்ப நிகழ்வு!

தமிழர்களின் புனித மாதமான நவம்பர் மாதத்தில் சூரிச் சிவன்கோயில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பேசிவ இளம் தொண்டர் சபையின் நிதி அனுசரணையில் வரப்புயர மரநடுகையின் ஆரம்ப நிகழ்வு…
Read More...

அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் : அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை…
Read More...

சிறிதரன் விரைவில் முகவரி அற்றுப் போய் விடுவார்! – ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா

-யாழ் நிருபர்- தமிழரசு கட்சியில் 14 வருடங்கள் பல்வேறு பதவி நிலைகளை வகித்த எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆசை இருந்திருந்தால் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் போட்டியிடாமல் வேறு கட்சி…
Read More...

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று திங்கட்கிழமை அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த…
Read More...

யாழில் சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

-யாழ் நிருபர்- சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும் – மீனவர்கள் மத்தியில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

-கிண்ணியா நிருபர்- வரலாற்று ரீதியாக இலங்கையின் மீனவ சமூகத்தின் தாயகமாக சிறந்து விளங்கும் திருகோணமலை நகரத்தில் மீன்பிடித்தல் என்பது இங்கு ஒரு தொழில் மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை…
Read More...

யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது செலவில் நினைவுத் தூபி அமைக்கத் தயார் – அங்கஜன் இராமநாதன்

-யாழ் நிருபர்- உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்தச் செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.…
Read More...

தமிழரசுக் கட்சியால் சிதைக்கப்பட்ட தமிழ் தேசியத்தை மாம்பழ சின்னம் மீளுருவாக்கும்!

-யாழ் நிருபர்- தமிழரசுக் கட்சியால் சிதைக்கப்பட்ட தமிழ் தேசியத்தை  மீள உருவாக்குவதில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் என…
Read More...

காணி பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு தேவை – சிங்கள இளைஞர்கள்

-யாழ் நிருபர்- காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கி, 13வது சீர்திருத்தத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும், மாகாணசபை முறைமை மூலம் தமிழ்…
Read More...