அமெரிக்க தேர்தல் : வெளியாகியுள்ள முடிவுகளின்படி முன்னிலையில் யார்?

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார் என…
Read More...

போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளை விற்ற பணத்துடன் சந்தேகநபர் கைது!

-பதுளை நிருபர்- மஹியங்கனை பூஜா நகர் பகுதியில் 20,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் 380 போதை மாத்திரைகள் மற்றும் அவற்றை விற்பனை செய்து பெற்றதாக கூறப்படும் 1,18000 ரூபா பணத்துடன்…
Read More...

வீதியின் குறுக்கே முறிந்து விழுந்த மரமும், மின்கம்பமும் : போக்குவரத்து தடை!

-பதுளை நிருபர்- பதுளை கப்பெட்டிபொல வீதிக்கு அருகாமையில் உள்ள தென்னை மரமொன்று வீதியின் குறுக்கே  இருந்த மின் கம்பத்தின் மீது  முறிந்து விழுந்துள்ளது. இதனால்  மின் கம்பம் முறிந்து…
Read More...

ஹாலிஎல வெலிமடை பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

-பதுளை நிருபர்- ஹாலிஎல வெலிமடை பிரதான வீதியின் 100 ஆவது மைல் கல்லுக்கு அருகில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பதுளை நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம்…
Read More...

கடவுச்சீட்டை பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல்!

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக ஒதுக்கிக்கொள்ளும் நடைமுறை இன்று புதன்கிழமை முதல் அமுலாகியுள்ளது. கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள…
Read More...

சாரதி அனுமதி பத்திரம் இரத்தான சாரதி : கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவிகள்…

கடந்த வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியாக செயற்பட்ட நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் 5 மாதங்களுக்கு தற்காலிகமாக…
Read More...

மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை

மத்திய, சபரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

பூசணிக்காயை படகாக பயன்படுத்தி 70 கிலோ மீற்றர் ஆற்றில் பயணம்!

அமெரிக்கர் ஒருவர் பூசணிக்காயை படகாக பயன்படுத்தி 70 கிலோ மீற்றர் பயணித்து உலக சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவின் ஆரேகான் மாகாணத்தின் ஹேப்பி வேலி பகுதியை சேர்ந்தவர் கேரி கிறிஸ்டன்சென்,…
Read More...

சர்ச்சைக்குரிய பி.எம்.டபிள்யூ ரக சொகுசு வாகனம் : மேலும் ஒருவருக்கு பிணை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய பி.எம்.டபிள்யூ  சொகுசு வாகனம் தொடர்பில் கைதான மேலும் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை…
Read More...

தமிழ்த் தேசிய கட்சிகளுடன் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை – டில்வின் சில்வா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று…
Read More...