காலி முகத்திடல் மைதானம் தொடர்பில் முக்கிய தீர்மானம்!

காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.5439 ரூபாவாகவும், விற்பனை விலை 297.6284 ரூபாவாகவும்…
Read More...

பொலன்னறுவையில் மர்மமான முறையில் வர்த்தகர் மரணம்!

பொலன்னறுவை, முஸ்லிம் கொலனியா பகுதியில் வர்த்தகர் ஒருவர் தனது வியாபார நிலையத்திலிருந்து வீடு திரும்பிய போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்…
Read More...

அரசாங்கம் ஊடகங்களை ஒருபோதும் ஒடுக்காது!

தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை ஒருபோதும் ஒடுக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இன்று புதன்கிழமை ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்…
Read More...

அரசின் இலக்குகளை அடைய இதுவரை அரச சேவை செயற்பட்டு வந்த விதம் மாற்றப்பட வேண்டும்

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி…
Read More...

ஐபிஎல் மெகா ஏலத்திற்கான திகதிகள் அறிவிப்பு!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாஹ்வில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் டுபாயில்…
Read More...

பொதுத் தேர்தல் : அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் இன்று புதன்கிழமை கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள்…
Read More...

பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவித்தல்!

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த விதிகளைத் தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகக்…
Read More...

போலி நாணயத்தாளை தயாரித்து கைதான நபருக்கு விளக்கமறியல்!

ஜனாதிபதியின் உருவப்படம் அடங்கிய 5,000 ரூபாய் நாணய தாளை போலியாகத் தயாரித்து சமூக வலைளத்தங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் கைதானவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று…
Read More...